tag:blogger.com,1999:blog-33343731.post2559156988185920554..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் -விஷ்ணு இருப்பிடம் வந்தார்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33343731.post-59533968724518930202007-07-30T03:51:00.000-07:002007-07-30T03:51:00.000-07:00//அத்யாத்மிகி, அதிதெய்வீகி, திபெளதீகி//அருமையான தக...//அத்யாத்மிகி, அதிதெய்வீகி, திபெளதீகி//<BR/><BR/>அருமையான தகவல்....நன்றி கீதாம்மா....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-39440155273498088722007-07-27T07:42:00.000-07:002007-07-27T07:42:00.000-07:00//அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவை...//அச்சுதராயர் காலத்திலேதான் கடலில் இருந்த விஷ்ணுவைக் கண்டு பிடித்து மறுபடியும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது தற்சமயம் இருக்கும் கோலத்தில், விஷ்ணுவின் சிரம் தெற்கேயும், பாதங்கள் வடக்கேயும் வைத்துப் பிரதிஷ்டை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன//<BR/><BR/>இதில் இன்னொரு குறிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கீதாம்மா...<BR/>மூலவரை இவ்வறு மறுபடியும் கண்டு எடுத்து பிரதிஷ்டை செய்தார்கள்.<BR/><BR/>ஆனால் உற்சவரை அதற்கு முன்னரே கண்டெடுத்து விட்டார்கள். குலோத்துங்கன் அப்போது இன்னும் ஆட்சியில் இருந்ததால், இராமானுசர் உற்சவரைக் கீழ்த்திருப்பதிக்கு வரவழைத்து அங்கு கோவிந்தராஜப் பெருமாள் ஆலயம் எழுப்பி பிரதிஷ்டை செய்தார். இதனால் உற்சவர் கீழ்த் திருப்பதியில் தங்கி விட்டார். சிதம்பரத்துக்குப் பின்னாளில் தனியாக வேறொரு உற்சவர் செய்து நிறுவப்பட்டார்.<BR/><BR/>தொடர் அருமையாப் போகுது கீதாம்மா. தொடரின் முடிவில் முழுவதையும் PDF செய்து, ஒரே நூலாக வலையேற்றி விடுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com