tag:blogger.com,1999:blog-33343731.post3390401101798479632..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுதைச் சிற்பங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33343731.post-355942976265424122018-07-02T05:51:31.701-07:002018-07-02T05:51:31.701-07:00சில விஷயங்களை மறுபதிவு செய்து கொண்டேன்.. நன்றி..
...சில விஷயங்களை மறுபதிவு செய்து கொண்டேன்.. நன்றி..<br /><br />ஹரி ஓம் நமோ நாராயணாய..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83448689633093266612018-06-27T03:20:03.104-07:002018-06-27T03:20:03.104-07:00தலைப்பில் மாற்றம் செய்கிறேன். :) தலைப்பில் மாற்றம் செய்கிறேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-33820931260012464472018-06-27T03:18:47.419-07:002018-06-27T03:18:47.419-07:00நெல்லைத் தமிழன், தற்போது சிமென்டையும் இரும்புக் கம...நெல்லைத் தமிழன், தற்போது சிமென்டையும் இரும்புக் கம்பிகளையும் வைத்துச் செய்யும் சிற்பங்களையும் சுதைச் சிற்பங்கள் என்றே சொல்கின்றனர். ச்ரீரங்கத்தில் ரங்கராஜனும், சிதம்பரத்தில் நடராஜனும் தெற்கேயே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதிலே உங்களுக்கு என்ன சந்தேகம்னு தெரியலை! ரங்கநாதர் கோயில் பல திருப்பணிகள், மாற்றங்களுக்கு ஆளானது. அப்போது முன்னர் இருந்த சிற்பம் சிதைந்து போய் அல்லது காலப் போக்கில் மக்கிப் போய்ப் புதுசாகப் பண்ணி வைத்திருக்கலாம்.என்னோட குறிப்புக்களில் தேடிப் பார்த்து இப்போதுள்ளவர் எந்தக்காலம் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டு சொல்கிறேன். ஏற்கெனவே எழுதி இருப்பேன். தேடிப் பார்க்கணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-88281784824676769182018-06-26T02:57:09.307-07:002018-06-26T02:57:09.307-07:00அருமையான பதிவு. ஆனால், தவறான தலைப்பு. பின்பு யாராவ...அருமையான பதிவு. ஆனால், தவறான தலைப்பு. பின்பு யாராவது தேடினாலும் இந்த இடுகை சுலபத்தில் கிடைக்காது.<br /><br />ஸ்ரீரங்கம் கோவிலில் இராமானுசர் சிலையும் (பள்ளிப்படுத்தப்பட்ட இடத்தில்) சுதைச் சிற்பம் என்றே நினைக்கிறேன். அதையும் சமீபகாலங்களில் (80 வருடங்களாக) கோபுரத்தில் இருக்கும் சிமெண்ட் சிற்பங்களையும் ஒன்றா சுதைச் சிற்பங்கள் என்று சொல்கிறிர்களே.<br /><br />எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது. திவ்யப்ப்ரபந்தத்தில், 'குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி' என்று வருகிறது. ஆனால் பெரிய பெருமாள் தென் திசையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் என் மனதில் படவில்லை. இது ஒருவேளை பெருமாளை அசைக்கமுடிவதால் (சுதைச் சிற்பம்) இருக்குமோ? இல்லை ஆழ்வார் பாடிய காலத்துக்குப் பிற்பாடு வேறு ஒரு சிற்பம் வடித்திருப்பார்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-63546305134873293272018-06-25T06:02:07.154-07:002018-06-25T06:02:07.154-07:00Sriram, திருவலஞ்சுழியில் கடல் நுரையால் ஆன விநாயகர்...Sriram, திருவலஞ்சுழியில் கடல் நுரையால் ஆன விநாயகர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-10616526035543647202018-06-25T06:01:20.673-07:002018-06-25T06:01:20.673-07:00Sathiya Balan, Thank YouSathiya Balan, Thank YouGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-60749336733534973322018-06-25T05:13:34.409-07:002018-06-25T05:13:34.409-07:00திருவலஞ்சுழி விநாயகரைப் (சிற்பம்) பற்றிக் கூட அங்...திருவலஞ்சுழி விநாயகரைப் (சிற்பம்) பற்றிக் கூட அங்கு அர்ச்சகர்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரியாகக் காதில் விழவில்லை. கடல் நுரையோ, சிப்பியாலோ ஆனது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com