tag:blogger.com,1999:blog-33343731.post475920935294097825..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே - 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33343731.post-76573190022565760632007-10-25T03:36:00.000-07:002007-10-25T03:36:00.000-07:00ஒரே ஒரு முறை உத்ரகோசமங்கை நடராஜரை திருவாதிரையன்று ...ஒரே ஒரு முறை உத்ரகோசமங்கை நடராஜரை திருவாதிரையன்று கண்டிருக்கிறேன்....அபிஷேக நேரத்தில் அட, அட....நினைவுபடித்தியமைக்கு நன்றி....<BR/><BR/>ஆமா! ப்ரதோஷகாலத்தில் நந்தியம்பெருமானுடைய இரு கொம்புகளுக்கிடையே நடனமாடியதாக சொல்கிறார்களே...அது எந்த வகை?,அது பற்றி ஏதேனும் செய்திகள் உண்டா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-44093122204223895792007-10-23T19:05:00.000-07:002007-10-23T19:05:00.000-07:00இந்த ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி திருவாலங்காட்டில் ...இந்த ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி திருவாலங்காட்டில் மட்டுமே இடது பதம் தூக்கி இருப்பார். மற்ற இடங்களில் வலது பதம் தூக்கி ஆடுவார். இதைக் குறிப்பிட் மறந்து விட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com