tag:blogger.com,1999:blog-33343731.post541740811017378015..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33343731.post-44520994072128101362013-01-03T02:02:53.039-08:002013-01-03T02:02:53.039-08:00அட தக்குடு! ஆச்சரியம், ஆச்சரியம், ஆச்ச்ச்ச்சரியம்...அட தக்குடு! ஆச்சரியம், ஆச்சரியம், ஆச்ச்ச்ச்சரியம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83052360897716800822013-01-03T02:02:28.697-08:002013-01-03T02:02:28.697-08:00வாங்க ஸ்ரீராம், இந்த வருஷம் அரையர் சேவை பார்த்தோம்...வாங்க ஸ்ரீராம், இந்த வருஷம் அரையர் சேவை பார்த்தோம். புகைப்படம் எடுக்க அநுமதி இல்லை. நாலாயிரமும் அந்த பகல்பத்து, இராப்பத்து உற்சவ தினங்களில் பாடப் படும். முழுமையாகத்தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-32072520718565344482013-01-03T02:01:42.265-08:002013-01-03T02:01:42.265-08:00வாங்க ராஜராஜேஸ்வரி, கருத்துக்கும் வாழ்த்துகளுக்கு...வாங்க ராஜராஜேஸ்வரி, கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87979388338115890312013-01-02T23:24:51.808-08:002013-01-02T23:24:51.808-08:00அந்த ஊருக்கு குடி போனதுல நிறைய போஸ்ட் தேத்த முடியர...அந்த ஊருக்கு குடி போனதுல நிறைய போஸ்ட் தேத்த முடியர்து போலருக்கே! நல்ல விஷயம் தான் ! :)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-3711801643958532932013-01-02T23:23:29.759-08:002013-01-02T23:23:29.759-08:00ரெங்கநாதர் நேர்லையே வந்த மாதிரி இருக்கு!! அரையர் ச...ரெங்கநாதர் நேர்லையே வந்த மாதிரி இருக்கு!! அரையர் சேவையோட விஷேஷம் பத்தி ஏற்கனவே கொஞ்சம் தெரிஞ்சு இருந்தாலும் நீங்க சொல்லும்போது அழகா இருக்கு. ரெங்க நாதர் சன்னதி தவிர வெளில எங்கையும் இதை அரெங்கேற்றம் பண்ணமாட்டா & இதை வீடியோ/புகைபடம் எடுக்க அனுமதியும் கிடையாது அப்பிடிங்கர்து உபரி தகவல்!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24361808285932317422013-01-02T09:11:44.490-08:002013-01-02T09:11:44.490-08:00ஏகப்பட்ட விவரங்கள். அரையர்கள் அபிநயம் பிடித்துக் க...ஏகப்பட்ட விவரங்கள். அரையர்கள் அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள் என்றால் இப்போதுமா? இந்தமுறை நீங்கள் பார்த்தீர்களா? புகைப்படம் இருந்தால் பகிரலாமே! பிரபந்தப் பாடல்கள் அத்தனையும் தினமும் அந்தப் பத்துநாட்கள் முழுமையாகப் படிக்கப் படுமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-52753168612885957802013-01-01T10:33:19.382-08:002013-01-01T10:33:19.382-08:00ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில...ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!"<br /><br />எண்ணற்ற முறை தரிசித்து மகிழ்ந்த நாட்களை மனக்கண்களில் காட்சியாக்கிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.<br /><br /><br />இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com