tag:blogger.com,1999:blog-33343731.post6011083417962131958..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காள மூர்த்தி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-33343731.post-14023135883679031442018-04-02T12:47:33.813-07:002018-04-02T12:47:33.813-07:00பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். ...பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/12997339728916955086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-16670276650319661482018-04-02T12:47:06.732-07:002018-04-02T12:47:06.732-07:00பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். ...பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/12997339728916955086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87342675496417420082018-04-02T12:45:08.683-07:002018-04-02T12:45:08.683-07:00பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். ...பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/12997339728916955086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-42642110763373586462018-04-02T11:33:05.418-07:002018-04-02T11:33:05.418-07:00பிரம்மதேசம் சிவாலயத்தில் உள்ளது கங்காள மூர்த்தி தா...பிரம்மதேசம் சிவாலயத்தில் உள்ளது கங்காள மூர்த்தி தான். ஆனால் அதன் வரலாறு அறிய இயலவில்லை.இங்கு உள்ள மூர்த்தியில் சூலம் இல்லை. ஆனால் தோளில் தோல் பை உள்ளது. சுற்றிலும் வாயு வருணன் ஈஸாநன் உள்ளிட்ட திக் பாலகர்களும், அப்சரஸ் ஸ்த்ரீகளும், அகத்தியர், பிரம்மா அன்ன வாகனத்திலும், விஷ்ணு கருட வாகனத்திலும் உள்ளனர். நாரதரும் உள்ளார். கீழே உள்ள கணங்கள் வாத்தியத்துடன் உள்ளனர். வரலாறு தெரிந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு தயை கூர்ந்து தெரிவிக்கவும் narumbunathar@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/12997339728916955086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-44463020152121731422010-08-27T22:50:42.597-07:002010-08-27T22:50:42.597-07:00கங்காள பரமேஸ்வரரின் தேவி அங்காள பரமேஸ்வரி. கங்காளர...கங்காள பரமேஸ்வரரின் தேவி அங்காள பரமேஸ்வரி. கங்காளரின் சக்தியாகிய திரிசூலத்தில் அசுரனைச் சுற்றியதை மையமாகக் கொண்டுதான், மயானக் கொள்ளை உத்ஸவம் நடைபெறும்.<br />www.natarajadeekshidhar.blogspot.comN.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-36788724242853895002010-08-27T06:57:43.599-07:002010-08-27T06:57:43.599-07:00கங்காள மூர்த்தி...ம்..புதுசாயிருக்கு..கங்காள மூர்த்தி...ம்..புதுசாயிருக்கு..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-86267127849683906952010-08-26T05:52:13.093-07:002010-08-26T05:52:13.093-07:00என் கிட்டே இருக்கும் கங்காளத்துக்குக் காது இல்லை. ...என் கிட்டே இருக்கும் கங்காளத்துக்குக் காது இல்லை. :)))))))) அதனாலே என்ன சொன்னாலும் பேசாம இருக்கும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-33314336298906211752010-08-26T05:51:39.268-07:002010-08-26T05:51:39.268-07:00பிரம்மதேசம் கோயில் பார்த்ததில்லை ஜெயஸ்ரீ, அதனால் ச...பிரம்மதேசம் கோயில் பார்த்ததில்லை ஜெயஸ்ரீ, அதனால் சொல்ல முடியலை, ஆனால் நீங்க சொல்றதை வைச்சுப் பார்த்தா அது பிக்ஷாடன மூர்த்தினு தோணுது. <br /><br />திரட்டுப் பால் இப்போவும் நான் கங்காளத்திலே தான் காய்ச்சுவேன். தூக்கக்கூட முடியாது. நாகர்கோயில் வெண்கலம். தீபாவளி வெந்நீர் போடற கங்காளம் எல்லாம் விலைக்குப் போட்டாச்சு! இப்போல்லாம் கீசர் தானே கங்காளம்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-38980907755917265322010-08-26T01:52:57.785-07:002010-08-26T01:52:57.785-07:00எனக்கு கங்காள மூர்த்தினு படிச்சப்புறம் ரெண்டு ஞ்யா...எனக்கு கங்காள மூர்த்தினு படிச்சப்புறம் ரெண்டு ஞ்யாபகம் வந்தது:))<br />1) அம்பாசமுத்ரம் பக்கத்துல ப்ரம்மதேச கோவில்ல ஒரு சின்ன சன்னதி இருக்கும் கங்காளேஸ்வரர்னு. அவரும் நீங்க சொல்லறவரும் ஒண்ணா என்னனு தெரியல்ல. அந்த சிவன் சிலை ரொம்ப அழகா மனுஷ ரூபத்தில பிக்ஷை க்கு போற சிவன். பாக்க ரொம்ப அழகா இருக்கும்.தெளிவா ஞ்யாபகம் இல்லை.<br /> <br />2) எங்க கடயத்தாத்துல நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்புக்கு திரட்டுப்பால் வெங்கல கங்காளத்துல தான் காய்ச்சுவா. சிவக்கவே சிவக்காம க்ரீமியா "யம்..யம்.." :)))))<br />பல சைஸ் ல இருக்கும் தட்டை காது பாத்திரம் .தீபாவளி வெந்நீர் கூட பெரிய கங்காளத்துல போடுவா.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com