tag:blogger.com,1999:blog-33343731.post6452133920600913078..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33343731.post-26882892258798957042007-07-24T05:59:00.000-07:002007-07-24T05:59:00.000-07:00//மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில...//மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில்லை //<BR/><BR/>என்ன இப்படி சொல்லிட்டீங்க ? விடாம<BR/>படிக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-74233765814833025972007-07-23T05:24:00.000-07:002007-07-23T05:24:00.000-07:00மதுரையம்பதி, இது ராமானுஜரைப்பின்பற்றுகிறவர்களும், ...மதுரையம்பதி, இது ராமானுஜரைப்பின்பற்றுகிறவர்களும், ஸ்ரீமத் வேதாந்த தேசிகரைப் பின்பற்றுபவர்களும் ஏற்படுத்திய வேறுபாடுன்னு நினைக்கிறேன். ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்தியது "பாஞ்சராத்திரம்"ங்கிற வரை தெரியும். மற்றது பதில் கிடைத்ததும் சொல்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87165359992160940422007-07-19T22:13:00.000-07:002007-07-19T22:13:00.000-07:00கீதாம்மா / கே.ஆர்.எஸ்,வைகானசம், பாஞ்சராத்திரத்திரம...கீதாம்மா / கே.ஆர்.எஸ்,<BR/><BR/>வைகானசம், பாஞ்சராத்திரத்திரம் இரண்டும் வைணவ முறை வழிபாடுதானே.....என்ன வேறுபாடு?.... விளக்குவீர்களா?....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-78974919389042222092007-07-19T12:43:00.000-07:002007-07-19T12:43:00.000-07:00வைகானச ஆகமம் தான் வைகானச சூத்திரம் என்று குறிப்பிட...வைகானச ஆகமம் தான் வைகானச சூத்திரம் என்று குறிப்பிட்டுள்ளேன், கண்ணன், இன்னொன்று பாஞ்சராத்திர முறை, உங்களுக்குத் தெரியாதது இல்லை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24592431136656839382007-07-19T12:42:00.000-07:002007-07-19T12:42:00.000-07:00@அபி அப்பா, வரீங்கன்னா சந்தோஷம் தான். இருந்தாலும் ...@அபி அப்பா, வரீங்கன்னா சந்தோஷம் தான். இருந்தாலும் வந்ததுக்கு ஒரு "உள்ளேன் அம்மா" போடலாம் இல்லை? :P<BR/><BR/>@மதுரையம்பதி, உடம்பு இப்போப் பரவாயில்லையா? ரொம்ப நாளா அதான் காணோமா உங்களை? உடம்பைப் பார்த்துக்குங்க, பின்னூட்டம் மெதுவாப் போடுங்க, நான் பதிவு எழுதற வேகம் அப்படி ஒண்ணும் நல்லா இல்லையே! என்ன செய்யறது?<BR/><BR/>@கண்ணன், உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன், நீங்கள் இதைஎல்லாம் ஒரு பதிவாகவே போட்டு அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே, எத்தனை விஷயங்கள்? ஆனால் சென்னையில் என்றால் எந்தப் புத்தகம் தேவையோ, அதை எப்படியாவது வாங்கி அதிலே ஆதாரங்களைப் பார்த்துக் கொள்ள முடியும், இங்கே கூகிளில் அதுவும் இந்தக் கணினியில் சில வலைப்பக்கங்கள் வருவதே இல்லை, பார்ர்க்க முடிகிறதில்லை. :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-39571269860016393542007-07-19T03:08:00.000-07:002007-07-19T03:08:00.000-07:00// மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படி...// மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படிப்பார்னு நம்பறேன்//<BR/><BR/>அடடா!!! தவறு என்னுதுதான், நானும் வைரல் அட்டாக்-ல இருந்ததால் படித்தேனே தவிர, பின்னூட்டம் தரவில்லை....மன்னிக்கவும்....<BR/><BR/>மேடம், முடிந்த சமயத்தில் எழுதுங்கள் கண்டிப்பாக படிக்க ஆளிருக்கிறது.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-34494630156836621592007-07-18T22:23:00.000-07:002007-07-18T22:23:00.000-07:00//இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் ...//இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது//<BR/><BR/><B>மூவாயிர நான் மறையாளர்</B> நாளும் <BR/>முறையால் வணங்க அணங்காய சோதி, <BR/>தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் <BR/>திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே<BR/>என்பது திருமங்கை பாசுரம் கீதாம்மா! அதில் தில்லை மூவாயிரவர் கையாலே வழிபாடு நடக்கும் கோவிந்தராஜப் பெருமாளைப் பற்றிச் சொல்கிறார் ஆழ்வார்!<BR/><BR/>//மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர்...இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை//<BR/><BR/>திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்று பாடுகிறார்!<BR/>கிடந்த கோலம் என்றும் வரங்கள் அருள்பவன் என்றும் குறிக்கிறார் கீதாம்மா!<BR/><BR/>இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒருங்கே பாடிய பெருமை, ஒரு சில திவ்ய தேசங்களுக்கு மட்டுமே உண்டு!<BR/><BR/>//வைகானச சூத்ரம்//<BR/>="வைகானச ஆகமம்"??Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14018094733048950102007-07-18T20:27:00.000-07:002007-07-18T20:27:00.000-07:00என்ன கீதாம்மா இப்படி சொல்லிட்டீங்க! யாரும் படிப்பத...என்ன கீதாம்மா இப்படி சொல்லிட்டீங்க! யாரும் படிப்பது போல தெரியலையா? ஹிட் கவுண்டர் போட்டு பாருங்க அப்ப தெரியும். கமெண்ட் போடலன்னா படிக்கலைன்னு அர்த்தமா? ரொம்ப ஆர்வமா படிக்கிறோம் இந்த தொடரினை. நான் ஏற்கனவே சொன்னது போல இதை புத்தகமாக கொண்டு வந்து இலவசமாக கொடுப்பது என் பணி! தொடர்ந்து எழுதுங்க! ஆர்வமா படிக்க நாங்க இருக்கோம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com