tag:blogger.com,1999:blog-33343731.post6528242318479626013..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33343731.post-66150476688814073192008-12-23T01:20:00.000-08:002008-12-23T01:20:00.000-08:00For a bigger picture:http://doc.cern.ch//archive/e...For a bigger picture:<BR/>http://doc.cern.ch//archive/electronic/cern/others/PHO/photo-hi/0406040_02.jpg<BR/><BR/>===========<BR/>சிவானந்த லஹரி - 56<BR/><BR/>नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनी-श्रेयसे <BR/>सत्यायादिकुटुंबिने मुनिमन: प्रत्यक्ष-चिन्मूर्तये । <BR/>मायासृष्ट-जगत्त्रयाय सकलाम्नायन्त-संचारिणे <BR/>सायं तान्डव-संभ्रमाय जटिने सेयं नातिश्शंभवे ॥ ५६ ॥ <BR/><BR/><BR/><BR/>நித்யாய த்ரிகு3ணாத்மனே புரஜிதே காத்யாயனீ-ஃச்ரேயஸே<BR/>ஸத்யாயாதி3குடும்பி3னே முனிமன: ப்ரத்யக்ஷ-சின்மூர்தயே |<BR/>மாயாஸ்ரு\ஷ்ட-ஜக3த்த்ரயாய ஸகலாம்னாயாந்த-ஸஞ்சாரிணே<BR/>ஸாயம் தாண்ட3வ-ஸம்ப்4ரமாய ஜடினே ஸேயம் நதிஃச்-ஃசம்ப4வே || 56||<BR/><BR/>======<BR/><BR/><BR/><BR/>சம்பந்தர் தேவாரம் - 1.41.4:<BR/><BR/><BR/>துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்<BR/>நஞ்சுசேர் கண்டம் உடைய என்னாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்<BR/>மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாடமாளிகைதன்மேல் ஏறிப்<BR/>பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.<BR/><BR/>மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாதவராய்த், தோற்றமும் இல்லாதவராய், ஓளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.<BR/><BR/>இறப்பு பிறப்பு இல்லாத சோதியாய், சர்வசங்கார காலத்து நள்ளிருளில் நட்டமாடும் நம்பர் இவர் என்கின்றது.<BR/>---<BR/><BR/>திருவாசகம் - சிவபுராணம் :<BR/><BR/>"........<BR/>நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே<BR/>தில்லையுட் கூத்தனே ....... "<BR/><BR/>நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே!<BR/><BR/>நள்ளிருள் - செறிந்த இருள். இது, முற்றழிப்புக் காலத்தை உணர்த்துவது. 'பயில' என்பது, 'பயின்று' எனத் திரிந்தது; 'ஒழிவின்றி' என்பது பொருள். இந்நிலையிற் செய்யும் நடனம், 'சூக்கும நடனம்' எனப்படும்.<BR/><BR/>தில்லைக் கூத்துத் தூல நடனமாகும். சூக்கும நடனம், தூல நடனம் இரண்டினாலும், 'உலகிற்கு முதல்வன் நீயே' எனக் குறித்தவாறு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55242227860164918352008-12-23T01:19:00.000-08:002008-12-23T01:19:00.000-08:00படித்தவர்கள் அனைவருக்கும் இந்தச் சுட்டியிலும் போய்...படித்தவர்கள் அனைவருக்கும் இந்தச் சுட்டியிலும் போய்ப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். என் நண்பர் சிவசிவா அனுப்பினார். <BR/><BR/>http://press.web.cern.ch/Press/PressReleases/Releases2004/PR10.04ECouncil.html<BR/><BR/>http://www.fritjofcapra.net/shiva.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-52163026560659286832008-12-22T20:05:00.000-08:002008-12-22T20:05:00.000-08:00ஐயனின் ஆனந்த தாண்டவத்திற்க்கு அருமையான விளக்கங்கள்...ஐயனின் ஆனந்த தாண்டவத்திற்க்கு அருமையான விளக்கங்கள், எவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதுகின்றீர்கள்.<BR/><BR/>மிக்க நன்றி கீதாம்மா<BR/><BR/>ஓம் நமசிவாயா<BR/>ஓம் நமசிவாயா<BR/>ஓம் நமசிவாயாS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-46866253549038075932008-12-21T06:10:00.000-08:002008-12-21T06:10:00.000-08:00நல்ல விளக்கங்கள், மிக்க நன்றி கீதாம்மா.நல்ல விளக்கங்கள், மிக்க நன்றி கீதாம்மா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-25735214906412943502008-12-19T03:49:00.000-08:002008-12-19T03:49:00.000-08:00மிக சிறந்த ஒப்பிடு, 2 ப்ளாக்ஸ் என்ன, ஆனந்த கூத்தனை...மிக சிறந்த ஒப்பிடு, <BR/>2 ப்ளாக்ஸ் என்ன, ஆனந்த கூத்தனை, சிதம்பரத்தை பற்றி எத்தனை ப்ளாக்ஸ் ஒரே நேரத்தில் வெளியிட்டாலும் படித்து மகிழ்வோம். <BR/><BR/>நன்றி<BR/>லோகன்Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-6118518612467893322008-12-19T01:25:00.000-08:002008-12-19T01:25:00.000-08:00ஷெட்யூல் பண்ணி வச்சால் ஒத்துக்கவே இல்லை ப்ளாகர், எ...ஷெட்யூல் பண்ணி வச்சால் ஒத்துக்கவே இல்லை ப்ளாகர், என்னனு புரியலை, இரண்டு பதிவும் பப்ளிஷ் ஆகிடுச்சு. ஒரேயடியாய்ப் போட்டிருக்கிறதுக்கு மன்னிக்கவும். வந்து படிக்கிறவங்களுக்கு மட்டும் இந்த விண்ணப்பம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com