tag:blogger.com,1999:blog-33343731.post6776984058285413599..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - 18- .சித்சபையின் உள்ளே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-33343731.post-20635258325801498972007-06-11T12:16:00.000-07:002007-06-11T12:16:00.000-07:00மதுசூதனன், உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி....மதுசூதனன், உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. <BR/><BR/>@வீஎஸ்கே சார், நீங்களும் சிதம்பரமா? சிதம்பரத்துக்காரங்க நிறைய இருக்காங்க போல் இருக்கே! ரொம்பவே நன்றி உங்களோட மலரும் நினைவுகளைத் தூண்ட இந்தப் பதிவு காரணமாய் அமைந்ததைக் குறிப்பிட்டதற்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90878512047284816152007-06-10T14:05:00.000-07:002007-06-10T14:05:00.000-07:00பல ஆண்டுகள் சிதம்பரத்தில் வசித்திருக்கிறேன்.உங்கள்...பல ஆண்டுகள் சிதம்பரத்தில் வசித்திருக்கிறேன்.<BR/><BR/>உங்கள் பதிவு பல நினைவலைகளைத் தூண்டி விட்டிருக்கிறது.<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>இந்துவாய்ப் பிறந்த அனைவரும், குறிப்பகத் தமிழர்..., வாழ்வில் ஒருமுறையாவது கண்டு களிக்க வேண்டிய ஸ்தலம் இது.VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-80710417282466515152007-06-09T11:56:00.000-07:002007-06-09T11:56:00.000-07:00Naother piece of info abt Natarajar that i wanted ...Naother piece of info abt Natarajar that i wanted to share .<BR/>Natrajar is the King of Gods. Only a few of them are treated as King of Gods . ex Natarajar , Rangarajar , Varadarajar , etc .<BR/><BR/>The speciality abt these Raja Gods are they are south/North facing unlik other temples where the supreme is Eat/west facing .<BR/>information courtesy : Paramacharya's deivathin kuralAvialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70685932913794013302007-06-09T11:42:00.000-07:002007-06-09T11:42:00.000-07:00gr8 post ..just got my moeries of chidambaram visi...gr8 post ..just got my moeries of chidambaram visit.photo pottu thakirkalae ..<BR/>"Rupam Arupam ruparpam " concept is the speciality of cdm. Good u made that point.<BR/><BR/>Cheers,<BR/>MadhuAvialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-747438197442010662007-06-01T00:28:00.000-07:002007-06-01T00:28:00.000-07:00shall wait for this blog....make it worth waiting....shall wait for this blog....make it worth waiting...<BR/><BR/><BR/>Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-13209685159382235982007-05-31T12:53:00.000-07:002007-05-31T12:53:00.000-07:00ரொம்பவே நன்றி சங்கர், உங்கள் கருத்துக்களுக்கும், அ...ரொம்பவே நன்றி சங்கர், உங்கள் கருத்துக்களுக்கும், அழைப்புக்கும். அங்கே வந்தால் கட்டாயம் தெரிவிக்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கொஞ்சம் நாட்கள் ஆகும் அடுத்த பதிவுக்கும். வேலை கொஞ்சம் அதிகம். தாமதம் தவிர்க்க முடியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-65059311805281573562007-05-25T23:58:00.000-07:002007-05-25T23:58:00.000-07:00Geetha MadamReally superb job...Keep it up!! I spe...Geetha Madam<BR/>Really superb job...Keep it up!! I spent really 4 hours to read your <BR/>Chidhabara ragasiyum....from part 1 to 12, not yet completed till 18......Dont worry about comments, keep writing....I will try to cope up with this. your writing style is good. <BR/>Research: Thanks for your efforts in researching the topics..<BR/>Howz Memphis, any plans to come westcoast (portland)....ifso, let me know.<BR/><BR/>Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-37881166200728630212007-05-24T10:58:00.000-07:002007-05-24T10:58:00.000-07:00வாங்க வேதா, மின் தடை எல்லாம் எப்படி இருக்கு? இல்லை...வாங்க வேதா, மின் தடை எல்லாம் எப்படி இருக்கு? இல்லை, உங்க பகுதியிலே ஒண்ணும் இல்லையா? :P சிதம்பரம் போய் நிதானமாப் பார்த்துட்டு வாங்க.<BR/><BR/>நன்றி ஜெயஸ்ரீ.<BR/><BR/>@அபி அப்பா, உங்கள் விளக்கத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-58313301396213298402007-05-24T06:56:00.000-07:002007-05-24T06:56:00.000-07:00தொடரை விடாமல் படித்து வருகிறேன். அனுபவித்து படித்த...தொடரை விடாமல் படித்து வருகிறேன். அனுபவித்து படித்தேன். தேவையான எல்லா விவரங்களையும் கொடுத்து முழுமையான தொடராக கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-75275511272298761082007-05-24T04:52:00.000-07:002007-05-24T04:52:00.000-07:00கீதாம்மா! ரத்னசபாவதி ரத்தினம்தான். ஆனால் அது சித்ச...கீதாம்மா! ரத்னசபாவதி ரத்தினம்தான். ஆனால் அது சித்சபைக்கு வரும் போது அதாவது 2ம்கால பூஜைக்கு வரும் போது பழுப்பு கலரில்தான் இருக்கும். பின்பு சித்சபையின் மேற்கு, வடக்கு, தெற்கு கடவுகள் மூடப்பட்டு(கிழக்கு கதவு மட்டுமே த்ற்ந்திருக்கும் அப்போது)ரத்தின சபாபதியின் பின்பக்கமாக சூடம் காண்பிக்கப்படும் நேரத்தில் சூரிய சிவப்பாக தெரியும். பிறகு நடராஜர் காலடிக்கு சென்ற பின் பழுப்பு கலரில் தெரியும்!<BR/><BR/>*கண்டிப்பாக ராமலிங்க தீட்ஷதருக்கும் சொல்கிறேன்.அவருக்கும் ஒரு பிரிண்ட் தருகிறேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-34815061521071253352007-05-24T04:28:00.000-07:002007-05-24T04:28:00.000-07:00வடுவூர், நீங்க போகலையா சிதம்பரம் கோயிலுக்கு நிஜமாவ...வடுவூர், நீங்க போகலையா சிதம்பரம் கோயிலுக்கு நிஜமாவே? சீக்கிரமாப் போயிட்டு வாங்க.<BR/><BR/>@மதுரையம்பதி, நான் அறிவேன் அந்தக் கோவிலை, திரு உத்தரகோச மங்கை, பழைய ராமநாதபுரம் மாவட்டம். என்னோட ஒரு அத்தை அங்கே இருந்தார்கள். என்றாலும் சென்றதில்லை அந்த ஊருக்கு. சிதம்பரத்தில் மரகதமா, ரத்தினமா என்று தெளிவு செய்கிறேன் விரைவில். ரத்தினம் என்றால் பொதுவாகச் சிவப்பு நிறம் தான். என்றாலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல தெளிவாக்குகிறேன்.<BR/><BR/>@அபி அப்பா, எங்கள் கட்டளை தீட்சிதர் திரு ராமலிங்க தீட்சிதர் பேரையும் அவரிடம் சொல்லுங்கள். அவரின் வழிகாட்டலிலும், கொடுத்து உதவிய குறிப்புக்களினாலும் தான் நான் எழுத முடிகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-38534054137197746432007-05-23T21:34:00.000-07:002007-05-23T21:34:00.000-07:00கீதாம்மா உடம்பு சிலிர்குது! இப்போ உடனே என் கட்டளை ...கீதாம்மா உடம்பு சிலிர்குது! இப்போ உடனே என் கட்டளை தீட்ஷிதர் ஸ்ரீ S.R. நடராஜதீட்ஷிதர் கிட்டே போன் செய்தேன். வரும் போது உங்க சிதம்பர ரகசியம் போஸ்ட் அத்தினியும் பிரிண்ட் எடுத்து வர சொன்னார்.செய்வேன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-42315087222781181322007-05-23T21:19:00.000-07:002007-05-23T21:19:00.000-07:00ஒரு சின்ன சந்தேகம்...மரகதம் என்பது பச்சைக்கல், நீங...ஒரு சின்ன சந்தேகம்...<BR/><BR/>மரகதம் என்பது பச்சைக்கல், நீங்க சொல்லிய ரத்ன சபாபதி சிகப்பாக ஜொலிப்பதால் அது மரகதமாக இருக்காது, ரத்தினக்கலாலத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். <BR/><BR/>மரகத நடராஜர் தெற்கில், திருப்புல்லாணி அருகே இருக்கிறார்.(ஊர் பெயர் மறந்துவிட்டது)வருடத்திற்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனமில்லாது தரிசனம் தருவார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14293303221901177352007-05-23T19:12:00.000-07:002007-05-23T19:12:00.000-07:00சிதம்பரம் கோவிலை அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள் ப...சிதம்பரம் கோவிலை அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள் போலும்.<BR/>இன்னும் இந்த கோவிலுக்கு உள்ளே போக நேரம் வாய்க்கவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com