tag:blogger.com,1999:blog-33343731.post739970820465555423..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! 5 திருப்புறம்பயம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-33343731.post-60963683760125325852019-03-01T01:15:58.263-08:002019-03-01T01:15:58.263-08:00கோயில் உண்டியல் பணமெல்லாம் போகுமிடம் எங்கேனு இப்போ...கோயில் உண்டியல் பணமெல்லாம் போகுமிடம் எங்கேனு இப்போத் தான் பலவழிகளிலும் அலசப்பட்டு வருகிறதே! என்ன சொல்ல முடியும். ரொம்பவே வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியலை தான்! (Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-76733524731621657862019-02-23T06:45:47.408-08:002019-02-23T06:45:47.408-08:00கோவில்களில் அர்ச்சகர்கள் பலர், கோவில் நடப்பதற்கு ப...கோவில்களில் அர்ச்சகர்கள் பலர், கோவில் நடப்பதற்கு பணம் கொடுங்கோ என்று சொல்லும்போது இந்தப் பாழும் மனம் நம்புவதில்லை, அல்லது எல்லாக் கோவில்களிலும் கேட்கிறார்களே என்று தோன்றிவிடுகிறது, ஒருத்தருக்கு என்று கொடுத்து முடிவதில்லை...<br /><br />இதைப்பற்றி மேலும் பொதுவெளியில் எழுதத் தயக்கமா இருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-57073744857626951212014-04-24T04:43:51.538-07:002014-04-24T04:43:51.538-07:00http://aanmiga-payanam.blogspot.in/2010/02/blog-po...http://aanmiga-payanam.blogspot.in/2010/02/blog-post_15.html<br /><br />திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டி மேலே. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-3869271971716725372014-04-24T04:40:00.179-07:002014-04-24T04:40:00.179-07:00ஹிஹிஹி, ஶ்ரீராம், சாரி, காலம்பர அவசரத்திலே திருவார...ஹிஹிஹி, ஶ்ரீராம், சாரி, காலம்பர அவசரத்திலே திருவாரூர்ப் பதிவுக்கு ஆன சுட்டிக்கு பதிலா திருப்புறம்பயம் பதிவுக்குக் கொடுத்திருக்கேன் போல! அ.வ.சி. இருங்க திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டியையும் இங்கே பார்த்தீங்களா? படிச்சீங்களா? இல்லைனா தரேன். விடமாட்டோமுல்ல! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-21153358248718155282014-04-23T18:22:10.022-07:002014-04-23T18:22:10.022-07:00இது பதிவு. நான் எழுதியது அவசரக் கோலம்! அதுவும் நீங...இது பதிவு. நான் எழுதியது அவசரக் கோலம்! அதுவும் நீங்கள் நினைவுபடுத்தியதால்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-84370056178120431612010-02-04T23:07:57.906-08:002010-02-04T23:07:57.906-08:00வாங்க ஜெயஸ்ரீ, உண்மை நிலை பல கோயில்களிலும் இதுதான்...வாங்க ஜெயஸ்ரீ, உண்மை நிலை பல கோயில்களிலும் இதுதான் இன்று. மிஞ்சிப் போனால் கல் தளங்களை எடுத்துட்டு கிரானைட் பதிப்பதும், பழைய ஓவியங்களை அழித்துவிட்டுப் புதிதாக எழுதச் சொல்லுவதும் நடக்கும். வேறே ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறுவதில்லை. பல கோயில்களிலும் தட்டில் போடும் பணத்தை வைத்தே கோயிலின் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டுகிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-62402499688457278652010-02-04T20:41:20.858-08:002010-02-04T20:41:20.858-08:00"" கரும்பொடு படு சொல்லம்மை ""
..."" கரும்பொடு படு சொல்லம்மை ""<br />அப்படி என்றால் கரும்பினும் இனிய சொல் உடையவள் என்று அர்த்தமோ? அம்மன், தாயார் தமிழ் பெயர்கள் நம் பக்கத்தில் எத்தனை அழகு. இனிமை !!<br /> நீங்க வருத்தப்படறமாதிரி எங்களுக்கும் ரொம்ப சங்கடமா வந்தது. ஒவ்வொரு கதையையும் கேக்க, கோவில்களைப் பார்க்க.தனி மனிதரா செய்தும் மாளாது. இதுல official ஆ செய்யப்போனோம் என்றால் அரசாங்க ஊழல் மன்னர்களினால் உள்ளதும் போச்சு லொள்ளை கண்ணா தான்.உதவலாம்னு விவரம் சில கேக்கப்போனதுக்கே, சாதாரண சிப்பந்தி தான் , பேச்சுல எத்தனை அகம்பாவம், எத்தனை கெடுபடி!! இந்தமாதிரி கோவிலில் ஒரு குருக்கள் சொன்னார் , உண்டியலில் என்னமோ பணம் வசூல் ஆகிறது ஆனா வருஷா வருஷம் அரசாங்க அதிகாரிகள் வந்து எடுத்துண்டு போகிறார்களே தவிர கோவிலுக்குன்னு ஒண்ணும் பெருசா பண்ணறதும் இல்லை பண்ண விடுவதும் இல்லை என்கிறார்கள். இந்த பரிகாரம் பண்ணு அர்ச்சனை பண்ணுனு பணம் பிடுங்குகிற பருத்த அர்ச்சகர்களிடம் அனுபவப்பட்டவர்களின் அனுபவம் தந்த காட்டத்தை சிலசமயம் பாவம் இந்த ஏழ்மையில் வாடிக்கொனண்டிருக்கும் அர்ச்சகர்கள் சந்திக்க வேண்டி வரது என்கிறார்கள். உண்மையை நாம் பக்கத்தில் இருந்து பார்க்கவில்லை கேட்டதுதான். ஆனா நம்பாமலும் இருக்கமுடியவில்லை.திருப்புண்குழிதானோ இல்லை பக்கத்துல ஒரு சிவன் கோவிலோனு சரியாக ஞ்யாபகம் இல்லை . ஸ்வாமி புறப்பாடு, ஆருத்ரா தரிசனத்துக்கு சேவைக்கு குடுங்கோ சாமிக்கு இந்த வருஷம் செய்ய நிதி இல்லை, அரசாங்க உதவியும் தரவில்லைனு என்று அந்த கோவில் குருக்களும் அதை எடுத்து செய்யற ஒரு மனிதரும் சொன்னார்கள். அவல நிலமையை கேட்கவும் முடியவில்லை. நம்பி கணிசமான தொகையை ஒரு அத்தாட்சி யும் இல்லாம கொடுக்கவும் தயக்கமா இருந்தது. சரி பார்ப்போம் தெய்வத்துக்கு முன்னால தானே தரோம்னு அவன் பார்த்துக்கொள்வானு( (ஆத்மார்த்தமா ஏமாத்தாம நல்லது செய்யணும்னு வேண்டிண்டேன்,) தந்துட்டு அதை மறந்தும் விட்டோம். ஆனா அவா மறக்கலை வீடு தேடி ப்ரசாதம் ,நன்றி, அன்னதான ஆசிர்வாதம் வந்தது. சாதாரணர்கள் ஆச்சர்யப் படுத்திவிடுகிறார்கள். நம்பினால் தெய்வம் என்கிறமாதிரி நம்பிக்கை தான் எல்லாம் போல இருக்கு.!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-877805392477093022010-02-04T02:17:40.219-08:002010-02-04T02:17:40.219-08:00ithai padikum poluthe manathu sangadapadugirathu
...ithai padikum poluthe manathu sangadapadugirathu<br /><br />http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-74997092902099095002010-02-04T01:51:14.263-08:002010-02-04T01:51:14.263-08:00நல்ல பயன் உள்ள தகவல்...நல்ல பயன் உள்ள தகவல்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com