tag:blogger.com,1999:blog-33343731.post7695061759874364775..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜா, நடராஜாGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-62033503731336441742010-06-28T02:34:36.443-07:002010-06-28T02:34:36.443-07:00மிக அர்புதமான நுணுக்கமான கருத்துக்கள்.தொடருங்கள் உ...மிக அர்புதமான நுணுக்கமான கருத்துக்கள்.தொடருங்கள் உங்கள் சேவையை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-42699646036727863432010-05-31T06:02:59.237-07:002010-05-31T06:02:59.237-07:00ரொம்பப்பெருமைப் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. ...ரொம்பப்பெருமைப் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. இதுக்கு மேல் சொல்லத்தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-44403937021450121222010-05-30T20:07:48.569-07:002010-05-30T20:07:48.569-07:00நன்னாளான சங்கட சதுர்த்தி இன்று.
...நன்னாளான சங்கட சதுர்த்தி இன்று.<br /> பொன்னாளாக நினைத்து நீவிர்<br /> எழுதிய பதிவு சிறப்புடைத்து.<br /><br /> என்னில் உன்னில் என்று இல்லாது, <br /> அவனி எங்கும் பரவி நில்லும்<br /> சிவனின் அற்புதத் தாண்டவம் அது <br /> அதிசயத் தாண்டவமென்பர்<br /> ஆனந்த தாண்டவம் என்பார் விப்றர். .<br /><br /> பதஞ்சலி, வியாக்ரபாதரோடு<br /> கோவிந்தராஜனும் கண்டு களித்த<br /> தாண்டவத்தை இத்<br /> தாத்தாவும் நினைந்து <br /> கண்கள் நனைந்து மகிழ என் <br /> இதயம் வெதும்பொழுது<br /> திருமூலர் பாடலுடன் இட்ட நீவிரது<br /> நற்சிந்தைதனைப் பாராட்ட என்<br /> நாவிலோர் சொல்லிலையே !!!<br /> <br /> சுப்பு ரத்தினம். <br /> http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com