tag:blogger.com,1999:blog-33343731.post7809021431265014392..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33343731.post-49391088770272979642018-12-21T23:16:11.985-08:002018-12-21T23:16:11.985-08:00நெல்லைத் தமிழரே, பாசுரங்களை அந்த நிகழ்வின் முக்கித...நெல்லைத் தமிழரே, பாசுரங்களை அந்த நிகழ்வின் முக்கித்துவத்துக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து முடிந்தவரை பகிர்வதே என் கருத்து. முழுசும் சில சமயம் போட்டிருக்கலாம், பல சமயங்கள் விடுபடலாம். மற்றபடி இங்கே நம்மாழ்வார் மோக்ஷம் குறித்துப் பேசுவதே முக்கியமானது இந்தப் பதிவுக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83550919099120233412018-12-19T05:24:49.694-08:002018-12-19T05:24:49.694-08:00//சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிர...//சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின<br />ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின<br />பூரணபொற்குடம் பூரித்தது <br />உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் <br />கின்னரர்கெருடர்கள் கணங்கள்<br />வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்// பாசுரங்கள் முழுமையா இல்லை, ஒரு வரிசையாகவும் இல்லை.<br /><br />சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின<br />ஆழ் கடல் அலை திரை கையெடுத்து ஆடின<br />ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்<br />வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே<br /><br />திருநாட்டுக்குச் செல்லும் (இறந்த பிறகு) ஸ்ரீவைணவர்கள் எவ்வாறு வரவேற்கப்படுகிறார்கள் என்று சொல்லும் பத்துப்பாட்டுகள் இது. பிறகு திருவாய்மொழியின் கடைசிப் பத்தான, <br /><br />'முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக் <br />கனிவாய் தாமரைக் கண் கருமாணிக்கமே என் கள்வா<br />தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு<br />இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே'<br /><br />இந்தப் பாசுரம் (பத்துப் பாட்டும்) சேவா காலங்களில் கேட்கும்போதே உணர்ச்சிவசப் படுத்தும். நம்மாழ்வார் மோட்சத்தின்போது.... நினைக்கவே அதில் பங்குபெறணும் என்று தோன்றுகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-12934706444332277682013-03-27T23:30:21.684-07:002013-03-27T23:30:21.684-07:00படிச்சுட்டேன்.படிச்சுட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-47344840922231606312013-03-26T08:27:09.023-07:002013-03-26T08:27:09.023-07:00கண்ணீர் விடாமல் இருக்க மாட்டார்கள். இது நானே பார்த...கண்ணீர் விடாமல் இருக்க மாட்டார்கள். இது நானே பார்த்திருக்கேன்.<br /><br />ஆழ்வார்திருநகரில் ,அம்மா அப்பா எல்லோரும் போய்ப் பார்த்துக் கண்ணும் கண்ணீராகத்தான் வந்தார்கள்.<br />கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இல்லை.<br />அப்படியே நாமே வைகுண்டத்தை எட்டிப் பார்த்தது போல ஒரு உணர்வு. நம்மாழ்வார் பதம் பணிந்து நாரணனை அடைவோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com