tag:blogger.com,1999:blog-33343731.post8028876473392135955..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! உமா மகேசர், சீர்காழி தொடர்ச்சி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-78340029340174274612019-03-05T18:03:46.307-08:002019-03-05T18:03:46.307-08:00ஜீவசமாதியின் பீடத்திற்கு அபிஷேஹம் முடித்துப் பின்ன...ஜீவசமாதியின் பீடத்திற்கு அபிஷேஹம் முடித்துப் பின்னர் மேலிருக்கும் சட்டைநாதருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் புனுகு சாத்தி நெய்வடை மாலையும், பாசிப்பருப்புப் பாயாசமும் நிவேதனம் செய்கின்றனர்.//<br /><br />ஒரு முறை இந்த் விழாவை பார்த்து இருக்கிறேன்.<br />பக்கத்து வீட்டு நண்பர் குடும்பத்துடன் வருடம் ஒருமுறை புனுகு சாற்றி அபிஷேகம் செய்வார், அவர்களுடன் சென்று பார்த்து வந்தோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-29464788226157638482011-05-10T04:51:54.935-07:002011-05-10T04:51:54.935-07:00ம்ம்ம்ம்?? ராம்ஜி யாஹூ, இரண்டு குளங்கள் தான் பார்த...ம்ம்ம்ம்?? ராம்ஜி யாஹூ, இரண்டு குளங்கள் தான் பார்த்த நினைவு, எதுக்கும் யாரையானும் கேட்டுட்டு உறுதி செய்யறேனே! நீங்க கேட்டதும் எனக்கும் சந்தேகம்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-80661900311371724742011-05-01T04:20:28.033-07:002011-05-01T04:20:28.033-07:00பயனுள்ள பதிவு மாமி, நன்றிகள்.
கோவிலில் உள்ளே இருப்...பயனுள்ள பதிவு மாமி, நன்றிகள்.<br />கோவிலில் உள்ளே இருப்பது இரண்டு குளங்களா, மூன்றா <br /><br />தமிழகத்திலேயே மிகப் பெரிய (பரப்பளவில்) இதுதான் பெரிய கோயில், இரண்டாம் இடம் தான் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என்கிறார்கள். அது குறித்து முடிந்தால் தகவல் அளிக்கவும்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com