tag:blogger.com,1999:blog-33343731.post8315397196241584279..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நடந்தாய் வாழி காவேரி! - காவேரி ஓரம் 1 குடந்தை ராமசாமி கோயில்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-33343731.post-6415851239325110942022-10-24T07:52:08.463-07:002022-10-24T07:52:08.463-07:00படங்களைப் பார்க்கமுடியவில்லை. பதிவு நன்றுபடங்களைப் பார்க்கமுடியவில்லை. பதிவு நன்றுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14827261477086619072010-05-26T23:00:30.738-07:002010-05-26T23:00:30.738-07:00குமரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தக் கோ...குமரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தக் கோயிலில் ஒற்றைக்கொம்பரைப் பார்த்ததாய்த் தான் நினைவு. எதுக்கும் அடுத்த மாசம் போகும்போது நல்லாவே பார்த்துட்டு வரேன். ஓரளவுக்கு விஷ்வக்சேனருக்கும், விநாயகருக்கும் வித்தியாசம் தெரியும், என்றாலும் ............ :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-12381501473724562632010-05-26T20:07:44.392-07:002010-05-26T20:07:44.392-07:00ஒரே ஒரு முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன் கீதாம்மா....ஒரே ஒரு முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன் கீதாம்மா. 93ல் என்று நினைவு. அப்போது இந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆகா. அருமை அருமை. பார்த்துக் கொண்டே இருக்கலாம். குடந்தை இராமஸ்வாமி கோவிலைப் போலவே இங்கே சிகாகோவிலும் பார்க்கலாம். எனக்கு சிகாகோ கோவிலுக்குப் போகும் போதெல்லாம் குடந்தை இராமசாமி கோவில் தான் நினைவிற்கு வரும். <br /><br />யானைமுகத்துடன் யார் இருந்தாலும் அந்தக் கடவுள் விநாயகர் தான் என்று சொல்லிவிடுவதா? அப்படி நினைப்பதால் தான் பெருமாள் கோவில்ல பிள்ளையாருக்கும் நாமத்தைப் போட்டுட்டாங்கன்னு தப்பா நினைக்கத் தோணுது. பெருமாளுடைய படைத்தலைவரான சேனைமுதலியார்/விஷ்வக்சேனரின் படைத்தளபதிகளில் ஒருவர் விக்னேசர். அவருக்கு இரண்டு தந்தங்கள் உண்டு. அவர் தான் நாமம் போட்டுக்கொண்டிருக்கிறார்.<br /><br />வேண்டுமானால் 'யஸ்ய த்விரத வக்த்ராத்யா...' என்று தொடங்கும் சுலோகத்தின் பொருளைப் பாருங்கள். யாருடைய சபையில் விக்னேசர் வீற்றிருக்கிறாரோ அந்த விஷ்வக்ஸேனரை வணங்குகிறேன் என்று வரும்.<br /><br />ஒற்றைக்கொம்பன் விநாயகன். இரட்டைக்கொம்பன் வைணவ விக்னேசன். இந்த வேறுபாடு தெரிந்தால் விநாயகருக்கு நாமம் போட்டார்கள் என்ற வருத்தம் வராது!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55020114854419384272010-01-30T08:36:43.581-08:002010-01-30T08:36:43.581-08:00படங்கள் மிக அருமை.படங்கள் மிக அருமை.N.D. NATARAJA DEEKSHIDHARhttps://www.blogger.com/profile/10225481729425646798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24444238384599870622010-01-29T06:02:37.078-08:002010-01-29T06:02:37.078-08:00intha koviluku nan 6 varusam munnadi poirukenintha koviluku nan 6 varusam munnadi poirukenஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-35527067900730299692010-01-29T02:52:20.727-08:002010-01-29T02:52:20.727-08:00பிரம்மன் கோயில் ராமசாமி கோயிலின் பின்பக்க சாலை வழி...பிரம்மன் கோயில் ராமசாமி கோயிலின் பின்பக்க சாலை வழியாக செல்லாம்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-33068470981532550602010-01-29T02:51:15.066-08:002010-01-29T02:51:15.066-08:00பிரம்மனுக்கும் தமிழ்நாட்டிலேயே குடந்தையில் மட்டும்...பிரம்மனுக்கும் தமிழ்நாட்டிலேயே குடந்தையில் மட்டும்தான் இருக்கிறது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-20521955763903437952010-01-29T02:17:49.910-08:002010-01-29T02:17:49.910-08:00வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! :D பல ...வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! :D பல நாட்களாய்க் காணோமே? <br /><br />ம்ம்ம்ம்ம்?? அப்படி ஒண்ணும் ரொம்ப வருஷம் ஆயிருக்குனு தெரியலை. நாயக்கர் காலத்து பெயிண்டிங். மூலிகை வண்ணங்கள், இருநூறு வருஷம் ஆகியிருக்கும்னு என் எண்ணம், இதிலே தேர்ச்சி பெற்ற நண்பர் ஒருவர் நூறு வருஷம் இருக்கலாம்னு சொல்றார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-72402026174196646292010-01-29T02:04:56.949-08:002010-01-29T02:04:56.949-08:00எத்தனை வருஷ பழைய பெயின்டிங்களோ? புதுப்பிகறது கஷ்டம...எத்தனை வருஷ பழைய பெயின்டிங்களோ? புதுப்பிகறது கஷ்டமோ? நல்லா இருக்கு. இந்த கோவில் பாத்தது இல்லையே!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-5070410184932596152010-01-28T23:02:46.249-08:002010-01-28T23:02:46.249-08:00இங்கே பார்க்கவும்
ஹிஹிஹி, ஒரு சின்ன விளம்பரமும் க...<a href="http://geethasmbsvm6.blogspot.com/2010/01/blog-post.html" rel="nofollow">இங்கே பார்க்கவும்</a><br /><br />ஹிஹிஹி, ஒரு சின்ன விளம்பரமும் கூடவே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-37258031264612910072010-01-28T23:01:50.907-08:002010-01-28T23:01:50.907-08:00அம்பி, கோயில்களில் வெளிப்பிரஹாரங்களில் மட்டுமே படம...அம்பி, கோயில்களில் வெளிப்பிரஹாரங்களில் மட்டுமே படம் எடுக்க முடியும், ஆனால் இந்தக் கோயிலில் அதுவும் முடியலை! :((( இந்தச் சித்திரங்களே உள் பிராஹாரத்தில் இருக்கின்றன. வருவோரும் போவோருமாக் கூட்டம்,கோயில் ஊழியர்களுக்குத் தெரிஞ்சிருந்தால் காமிராவைப் பிடுங்கி இருப்பாங்க, ஸ்கந்தாஸ்ரமத்தில் நடந்தாப்போல, உங்களுக்கு என்ன? சொல்லுவீங்க! :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-38460743769061946502010-01-28T22:56:35.923-08:002010-01-28T22:56:35.923-08:00வாங்க சங்கவி, ரொம்ப நன்றிங்க.வாங்க சங்கவி, ரொம்ப நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-73173228187076298642010-01-28T21:43:28.084-08:002010-01-28T21:43:28.084-08:00//இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் ...//இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் சிற்பங்களைப் படம் எடுக்க முடியவில்லை.//<br /><br /> :)))<br /><br />அந்த கோவிலுக்கு போற வழி, லேண்ட்மார்க் எல்லாம் சொன்னால் எல்லாருக்கும் வசதியா இருக்கும்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-73619635022885372802010-01-28T18:51:42.460-08:002010-01-28T18:51:42.460-08:00சித்திரங்கள் அனைத்தும் அருமை...சித்திரங்கள் அனைத்தும் அருமை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com