tag:blogger.com,1999:blog-33343731.post8965924768194388872..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-33343731.post-39830346412529252502018-12-19T05:13:14.189-08:002018-12-19T05:13:14.189-08:00இடுகையைப் படித்துவிட்டேன்.இடுகையைப் படித்துவிட்டேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-43226834829964092762012-12-24T03:59:42.843-08:002012-12-24T03:59:42.843-08:00வாங்க ஸ்ரீராம், வரவுக்கு நன்றி.வாங்க ஸ்ரீராம், வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-21786088868436094582012-12-24T03:59:19.478-08:002012-12-24T03:59:19.478-08:00வாங்க கோவை2தில்லி,
நேத்திக்கு வீட்டில் விருந்தினர...வாங்க கோவை2தில்லி,<br /><br />நேத்திக்கு வீட்டில் விருந்தினர்கள், அதோடு ராத்திரி வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்குப் போக வேண்டி இருந்தது. அதனால் மோகினி அலங்காரம் பார்க்கலை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-41726497794509704602012-12-24T03:58:15.165-08:002012-12-24T03:58:15.165-08:00கல்யாணம் இப்போவானு தெரியலை வல்லி, கேட்டுச் சொல்றேன...கல்யாணம் இப்போவானு தெரியலை வல்லி, கேட்டுச் சொல்றேன். இன்னிக்குப் பெரிய பெருமாளை முத்தங்கி சேவையிலும் தரிசிச்சாச்சு! அடியிலிருந்து முடி வரை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-71650176509333125332012-12-24T02:20:42.005-08:002012-12-24T02:20:42.005-08:00விவரங்கள் படித்துக் கொண்டேன். எனக்கு இந்த விவரங்கள...விவரங்கள் படித்துக் கொண்டேன். எனக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-61509068721576189752012-12-24T00:34:32.169-08:002012-12-24T00:34:32.169-08:00நேற்று அரையர் சேவையின் போது நாங்களும் இருந்தோம்..:...நேற்று அரையர் சேவையின் போது நாங்களும் இருந்தோம்..:)<br /><br />நம்பெருமாள் சாய்ந்த கொண்டையும், ராக்கொடி வைத்த பின்னலுமாக அழகோ அழகு தான்..<br /><br />முத்தங்கி சேவை இரண்டாம் தேதி வரை உள்ளதால் ஒருநாள் சென்று பார்க்க வேண்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-89094366384945005882012-12-19T01:43:33.918-08:002012-12-19T01:43:33.918-08:00ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரம் திருமண நாள் ...ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திரம் திருமண நாள் என்று தெரியும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14982645914570812252012-12-19T01:42:22.819-08:002012-12-19T01:42:22.819-08:00இதப் பாருடா. முத்தும் ரத்தினமுமப் போட்டு மயக்குகிற...இதப் பாருடா. முத்தும் ரத்தினமுமப் போட்டு மயக்குகிறாரோ ஐய்யா. அதான் கல்யாணப் பெண் மயங்கி நிற்கிறாள்:) இன்னும் 26 நாளில் கல்யாணம் நடத்துவார்களா கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-42158884301000316092012-12-18T05:46:24.688-08:002012-12-18T05:46:24.688-08:00வாங்க வல்லி,முத்தங்கி சேவையே தான். நம்பெருமாள் ரத்...வாங்க வல்லி,முத்தங்கி சேவையே தான். நம்பெருமாள் ரத்னாங்கி. :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-19159899664103420902012-12-18T05:45:35.425-08:002012-12-18T05:45:35.425-08:00வாங்க கோமதி அரசு, வரவுக்கு நன்றி. பார்த்தால் பார்த...வாங்க கோமதி அரசு, வரவுக்கு நன்றி. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கும் அழகு, நம்பெருமாள். அழகிய மணவாளர் என்றே தான் பெயர் அவருக்கு. ஊரெல்லாம் சுத்திட்டு வந்ததும் பெயர் மாறி இருக்கு! :))))<br /><br />திருச்செந்தூர் விஷயம் புதுசா இருக்கே! நாங்க போனப்போ 500 ரூ டிக்கெட் வாங்கியும்,(நாலு பேர் போகலாம்) கஷ்டமாத்தான் இருந்தது. மீனாக்ஷியை சமீபத்தில் மதுரை போனப்போ பார்த்துட்டேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-73724865192962900262012-12-18T05:09:52.779-08:002012-12-18T05:09:52.779-08:00அரையர் சேவை ஆச்சா!!கோமதி சொல்வது போல உங்கள் கண் வ...அரையர் சேவை ஆச்சா!!கோமதி சொல்வது போல உங்கள் கண் வழியாக எல்லாவற்றையும் கண்டோம் கீதா. முத்தங்கி சேவையா பெருமாளுக்கு!எத்தனை அழகா இருந்திருப்பார்.சீனியர் சிடிசன் உரிமை திருப்பதியில் உண்டு.அதே போல இங்கேயும் செய்யலாம். எத்தனையோ லாம்'ல இதுவும் ஒண்ணு:)நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-20698592415055056232012-12-18T03:41:29.975-08:002012-12-18T03:41:29.975-08:00 நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக் காட்சி கொடுப்பார... நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக் காட்சி கொடுப்பார். இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள். //<br /><br />உங்கள் கண் காமிரா வழியாக தரிசனம் செய்து விட்டேன்.<br />ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்து எல்லோரும் நலமாக இருக்க பிராத்தனை செய்து கொண்டேன்.<br /><br />திருசெந்தூருக்கு சமீபத்தில் போய் இருந்தேன் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உள்ளூர்காரர்கள் அவர்கள் வசிக்கும் தெருவைச் சொல்லி விட்டு வரிசையில் நிற்காமல் இரண்டு இரண்டு பேராய் நேராக போய் தரிசனம் செய்யலாம்.<br /><br />அந்த வசதி மீனாட்சி, கோவில், ஸ்ரீரங்கம் எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com