tag:blogger.com,1999:blog-33343731.post9223122001671355921..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!4Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33343731.post-75956004728710151832012-08-07T06:26:37.905-07:002012-08-07T06:26:37.905-07:00"ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!" ..."ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!" ஆரம்பத்திலிருந்து படித்தேன். அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-72831800952358438372012-08-02T23:31:11.155-07:002012-08-02T23:31:11.155-07:00தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி திண்டுக்...தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-88568544369652940672012-08-02T23:30:54.495-07:002012-08-02T23:30:54.495-07:00கிருஷ்ண ப்ரேமி இல்லை ஸ்ரீராம், இவர் ஸ்ரீவைணவர். இ...கிருஷ்ண ப்ரேமி இல்லை ஸ்ரீராம், இவர் ஸ்ரீவைணவர். இணையத்தில் இவருடைய உபந்நியாசங்களின் சுட்டி கிடைக்கிறது. உங்களுக்கும் ஆர்வம் எனில் தனி மடலில் அனுப்பறேன். :))))<br /><br />மற்ற திவ்யதேசங்கள் என்பது இங்கே ஸ்ரீரங்கத்தைச் சுற்றி இருக்கும் மற்ற ஆறு கோயில்கள் மட்டுமே.முதலில் ஸ்ரீரங்கத்தில் ஆனதும் அந்தக் கோயில்களில் நடைபெறும். அடுத்தடுத்த பதினைந்து, இருபது நாட்களுக்குள்ளாக.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-49204163822142932082012-08-02T07:24:24.809-07:002012-08-02T07:24:24.809-07:00அறியாத பல விசயங்கள்...
விளக்கம் அருமை... நன்றி...அறியாத பல விசயங்கள்...<br />விளக்கம் அருமை... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-50906395095050506042012-08-02T01:48:11.399-07:002012-08-02T01:48:11.399-07:00//
நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்ந...//<br />நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன். //<br /><br />கிருஷ்ணப் ப்ரேமி உபன்யாசங்கள்?<br /><br />அடையவளைந்தான் என்ற வார்த்தைப் பிரயோகத்தை சுஜாதா எழுத்துகளில் அடிக்கடி பார்த்தி..படித்திருக்கிறேன்!<br /><br />மற்ற திவ்யதேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்தபின்னர் நடைபெறும் என்றால் அதே சமயமா, வேறு காலங்களிலா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com