tag:blogger.com,1999:blog-33343731.post1079576870201605399..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: 62. ஓம் நமச்சிவாயா- கண்டகி நதியின் கதைGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33343731.post-30692946618016647292007-02-23T01:54:00.000-08:002007-02-23T01:54:00.000-08:00ஆகிரா, உங்க பதில் வந்தது. அதைத் தனியா ஒரு பதிவாப் ...ஆகிரா, உங்க பதில் வந்தது. அதைத் தனியா ஒரு பதிவாப் போடறேன்.<BR/><BR/>@எஸ்.கே.சார், ரொம்பவே நன்றி.<BR/><BR/>@போர்க்கொடி, பக்திங்கறது எப்பவுமே இருக்கு. வெளிப்பாடுதான் வேறே வேறேயா இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-49553453045359821642007-02-23T01:53:00.000-08:002007-02-23T01:53:00.000-08:00அதெல்லாம் இல்லை மதுரையம்பதி, என்னோட நினைவுகளிலே இர...அதெல்லாம் இல்லை மதுரையம்பதி, என்னோட நினைவுகளிலே இருந்து எழுதினா என்னோட பொறுப்புத் தான் இல்லையா? அதான் சொன்னேன்.<BR/>அப்புறம், சிந்து/யமுனையில் கிடைக்கிறதா நான் கேள்விப் படலை. சிந்துவுக்குப் போகலை. யமுனை நிறையப் போயிருக்கேன், காலிந்திங்கற பேருக்கு ஏற்ப நீரே கறுப்பாகத் தெரியும். பார்த்திருப்பீங்கன்னு நம்பறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-5455023412873143242007-02-21T09:26:00.000-08:002007-02-21T09:26:00.000-08:00indha maadhiri kadhaigal kekkarappo endha alavukku...indha maadhiri kadhaigal kekkarappo endha alavukku apo bhakti irundurku, ippo apdi illiye yen nu pala kelvigal ezhudhu :(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-10022451514887324322007-02-21T09:21:00.000-08:002007-02-21T09:21:00.000-08:0030 ku apram 62a?! :-/30 ku apram 62a?! :-/Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-82776921065419492082007-02-19T09:29:00.000-08:002007-02-19T09:29:00.000-08:00விவரமான, வியக்க வைக்கும் தகவல்கள்.நேரில் சென்று பா...விவரமான, வியக்க வைக்கும் தகவல்கள்.<BR/><BR/>நேரில் சென்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-58076466603289378512007-02-19T07:15:00.000-08:002007-02-19T07:15:00.000-08:00தக்ஷனின் யாகத்துக்குச் சென்ற தாக்ஷாயணி தீயில் விழு...தக்ஷனின் யாகத்துக்குச் சென்ற தாக்ஷாயணி தீயில் விழுந்து உயிர் மாய்த்ததாகத் தான் புராணம். அவளது உடலைக் கண்டம் துண்டமாக வெட்டி வீசினார்கள் அதில் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது என்பதெல்லாம் கட்டுக்கதை.<BR/>பெண்ணுக்கு இலக்கணமாக ஒரு விலைமாதை உதாரணமாகக் கூறுவதும் ஆண்களின் வக்கிர புத்தியையே காட்டுகிறது. பெண்களை விலைக்கு விற்கும் பழக்கம் நிறைந்த நேபாளம் மற்றும் வட இந்தியாவில் உள்ளவர்கள் புராணங்களைத் தங்களுக்கு சாதகமாக எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறுவதில் கைதேந்தவர்கள்.<BR/><BR/>ஆகிராMazalais.comhttps://www.blogger.com/profile/13202513885581772986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-71643021753149837202007-02-19T04:24:00.000-08:002007-02-19T04:24:00.000-08:00ஆமா கண்டகி நதிகரையில் கிடைப்பது சாளக்கிராமம். சிந்...ஆமா கண்டகி நதிகரையில் கிடைப்பது சாளக்கிராமம். <BR/>சிந்து/யமுனா நதிக்கரையில் கிடைப்பது? எதிலோ படித்த ஞாபகம், சரியா நினைவிற்கு வரவில்லை......மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-12976729914555468612007-02-19T04:22:00.000-08:002007-02-19T04:22:00.000-08:00என்ன மேடம், ரொம்ப டிஸ்கி எல்லாம் பலமா போட்டு எழுதற...என்ன மேடம், ரொம்ப டிஸ்கி எல்லாம் பலமா போட்டு எழுதறீங்க....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com