tag:blogger.com,1999:blog-33343731.post1628724213582828094..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-33343731.post-3012985085219776382009-05-08T03:36:00.000-07:002009-05-08T03:36:00.000-07:00அருமையான பதிவு.
ஆம் வற்றாத ஜீவா நதியாம் தாமிரபரணி...அருமையான பதிவு.<br /><br />ஆம் வற்றாத ஜீவா நதியாம் தாமிரபரணி. பாபநாசம் செர்வலாரில் தொடங்கி, அம்பை, கல்லிடை, சேரை, நெல்லை, முரப்பநாடு, மனக்கரை, கருங்குளம், ஸ்ரீவை,ஆழ்வார்திருநகரி, பழயகாயல், முக்காணி, ஆத்தூர் தாண்டி புன்னக்காயல் முன்பு கடலில் சங்கமிக்கிறது. <br /><br />தாமிரபரணி பாயும் பகுதிகள் அனைத்துமே அருமையாக இருக்கும்.<br /><br />தாமிரபரணி தந்த கொடை தானே பாரதி, வண்ண நிலவன், நெல்லை கண்ணன், வண்ண தாசன் இன்னும் பலர்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com