tag:blogger.com,1999:blog-33343731.post1782659258708984205..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம்- திவாகர் கேட்டதும், நான் சொன்னதும்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33343731.post-310130225720671952008-07-22T07:16:00.000-07:002008-07-22T07:16:00.000-07:00Dhivakar sir,I too bow before your supreme maturit...Dhivakar sir,<BR/>I too bow before your supreme maturity of mind.<BR/>You put forth opposing views in a very refined manner, such that, <BR/>it makes the person who answers and person who questions, to seek the truth together! - Hats off!<BR/><BR/>Debates, even if started with a good intention of seeking truth, may get sidetracked.<BR/>ஆனால் பதிவில் கீதாம்மாவுக்கும் எனக்கும் நடைபெற்ற உரையாடல் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது.<BR/>நல்ல வேளை, வேறு எவரும் வந்து அதை திசை திருப்பவும் இல்லை! <BR/>குலசேகரர்-திருமங்கை காலம் பற்றித் தான் கீதாம்மாவுக்கு என் கேள்வி எழுந்தது!<BR/><BR/>//ஆனால் தீட்சதர்கள் சொல்வதின் பேரிலேயே உங்கள் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன என்பதால் <BR/>இவைகளை மற்றவர்கள் எழுதிய ஆதாரங்களையும் நீங்கள் <BR/>ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையில் எழுதுவது நல்லது//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்! :)<BR/><BR/>மற்றபடி....அவர் கைகளில் இருந்து இவர் கைகளுக்குக் கோயில் எப்படிப் போனது? - <BR/>போன்ற அனாவசிய உள் அரசியல்களைத் தவிர்த்து எழுதுங்கள் என்று கீதாம்மாவிற்கு வேண்டுகோள் வைக்கிறேன்!<BR/>தில்லை வரலாற்றுத் தொடர் சிறந்த பணி! <BR/>அதில் இறைவனின் ஆட்டத்துக்கே முக்கியத்துவம்! பேதம் பேசித் திரிந்த மனிதர்களின் ஆட்டத்துக்கு அல்ல!<BR/>இதுவே என் விண்ணப்பம்!<BR/><BR/>தில்லைத் தொடரின் அடுத்த பாகங்களைத் தொடருங்க கீதாம்மா!<BR/><BR/>anbudan<BR/>-krsKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-66064505234599948182008-07-22T06:32:00.000-07:002008-07-22T06:32:00.000-07:00திவாகர் அவர்களின் அருமையான கேள்விகளுக்கும் சிந்தனை...திவாகர் அவர்களின் அருமையான கேள்விகளுக்கும் சிந்தனைக்கும் நன்றி!<BR/><BR/>//நான் இதை ஆராயவே இல்லை. எனினும் நண்பர் ஒருத்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இங்கே வந்திருக்கின்றது.//<BR/><BR/>சிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்-ன்னு பதிவு போட்டது யாரு? :)<BR/><BR/>//ஆனாலும் இதுவும் கடந்து போகும் என நினைக்க வேண்டும். அதை மறந்துவிட்டேனோ??? சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது! என்றாலும் இதிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்கின்றேன்//<BR/><BR/>அட, ஃப்ரீயா விடுங்க கீதாம்மா!<BR/><BR/>//எழுதுவதே மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்த்தே என்னும்போது, அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்//<BR/><BR/>வெரி குட் கீதாம்மா!<BR/>இங்க தான் நீங்க தலைவி-ன்னு நிரூபிக்கறீங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com