tag:blogger.com,1999:blog-33343731.post1803035410708413009..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 10Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-33343731.post-64960984530725455562018-02-16T07:49:54.774-08:002018-02-16T07:49:54.774-08:00"தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன..."தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்?" - நமக்குத்தான் முஸ்லீம் இந்து வைணவன் என்ற வேற்றுமை. அரங்கனுக்கு எல்லாரும் ஒன்றல்லவா? நமக்குத்தான் அரங்கன் நகை கொள்ளை போகிறதே, அவருக்குக் காப்பாற்றத் தெரியாதா என்றெல்லாம் கேள்வி. உலகமே அவன் வீடுதானே. நமக்குத்தான் பொன், மாணிக்கங்கள் பெரிசு. இந்த கான்செப்ட் பெருசா எழுதலாம். வாய்ப்பு இருக்கும்போது எழுதறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-11567903167196806152018-02-16T07:44:15.646-08:002018-02-16T07:44:15.646-08:00ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப...ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப்பட்ட பக்தி" - நானும் அப்படி நினைத்ததுண்டு. ரஞ்சனி நாராயணன் (அவங்க இடுகைனுதான் ஞாபகம். செயதி சரி) அவங்களோட சகோதரியைப் பற்றி எழுதும்போது நம்பருமாளை வீதி உலாவில் சேவித்துவிட்டு குடுகுடுவென்று திரும்பவும் தெருமுனையோ அல்லது பின்பக்கத் தெருவிலோ மீண்டும் ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவார் என எழுதியிருந்தார். (அவ்வளவு ஆசை அரங்கன் சேவையில். எனக்கு ரஞ்சனி மேடம் எழுதுன மாதிரி எழுத்த்தெரியலை. என் மனதைப் பாதித்த எழுத்து). கீதா சாம்பசிவம் மேடமும் தன் சில இடுகைகளில், நம்பெருமாள் நமட்டுச் சிரிப்போடு முகத்தை வைத்திருந்தார் என எழுதியிருக்கிறார்கள். மதியம் வெயில் சூட்டில் படுத்திருக்கும் அரங்கன் அயர்ச்சியுறக் கூடாது என்று, கர்ப்பக்கிரஹத்தின் அருகிலிருக்கும் கிணறிலிருந்து அரங்கன சேவையில் ஆழ்த்திக்கொண்டவர்கள், தினமும் கர்பக்கிரஹத்தின் சுற்றுப்பாதையில் வாளி வாளியாக நீர் ஊற்றும் காணொளியைக் கண்டிருக்கிறேன். நம்பெருமாளுக்கு சாமரம் வீசுபவர்களும் குழந்தையைப் பாதுகாப்பதுபோல சின்சியராக சாமரம் வீசுவதைக் கண்டிருக்கிறேன். நிறைந்த ஆத்மார்த்தமான பக்தி உள்ளவர்கள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் அந்தமாதிரி பக்தி வரணுமே என்று நாளும் நினைத்துக்கொள்வேன். ஶ்ரீரங்கத்தில் குறிப்பாக அத்தகையவர்கள் (தவறாச் சொல்லலை... கோவிலைக் காத்தான் தென் கலையான் என்ற சொல்வழக்கே உண்டு. அவங்களை, அவங்க கோவில், சிலாரூபம் இவற்றின்மேல் வைத்திருக்கிற அபிமானத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். We have to come across to realize this. 12,000 பேர் கோவிலுக்காக இறக்குமளவு பக்தி நிச்சயமா அப்போது இருந்தது. இப்போதும் இருக்கும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-53927920658866327752018-02-16T07:44:03.067-08:002018-02-16T07:44:03.067-08:00ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப...ஶ்ரீராம்... "இன்றைய நாளில் எத்தனைபேர் அப்படிப்பட்ட பக்தி" - நானும் அப்படி நினைத்ததுண்டு. ரஞ்சனி நாராயணன் (அவங்க இடுகைனுதான் ஞாபகம். செயதி சரி) அவங்களோட சகோதரியைப் பற்றி எழுதும்போது நம்பருமாளை வீதி உலாவில் சேவித்துவிட்டு குடுகுடுவென்று திரும்பவும் தெருமுனையோ அல்லது பின்பக்கத் தெருவிலோ மீண்டும் ஓடிப்போய் சேவித்துவிட்டு வருவார் என எழுதியிருந்தார். (அவ்வளவு ஆசை அரங்கன் சேவையில். எனக்கு ரஞ்சனி மேடம் எழுதுன மாதிரி எழுத்த்தெரியலை. என் மனதைப் பாதித்த எழுத்து). கீதா சாம்பசிவம் மேடமும் தன் சில இடுகைகளில், நம்பெருமாள் நமட்டுச் சிரிப்போடு முகத்தை வைத்திருந்தார் என எழுதியிருக்கிறார்கள். மதியம் வெயில் சூட்டில் படுத்திருக்கும் அரங்கன் அயர்ச்சியுறக் கூடாது என்று, கர்ப்பக்கிரஹத்தின் அருகிலிருக்கும் கிணறிலிருந்து அரங்கன சேவையில் ஆழ்த்திக்கொண்டவர்கள், தினமும் கர்பக்கிரஹத்தின் சுற்றுப்பாதையில் வாளி வாளியாக நீர் ஊற்றும் காணொளியைக் கண்டிருக்கிறேன். நம்பெருமாளுக்கு சாமரம் வீசுபவர்களும் குழந்தையைப் பாதுகாப்பதுபோல சின்சியராக சாமரம் வீசுவதைக் கண்டிருக்கிறேன். நிறைந்த ஆத்மார்த்தமான பக்தி உள்ளவர்கள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் அந்தமாதிரி பக்தி வரணுமே என்று நாளும் நினைத்துக்கொள்வேன். ஶ்ரீரங்கத்தில் குறிப்பாக அத்தகையவர்கள் (தவறாச் சொல்லலை... கோவிலைக் காத்தான் தென் கலையான் என்ற சொல்வழக்கே உண்டு. அவங்களை, அவங்க கோவில், சிலாரூபம் இவற்றின்மேல் வைத்திருக்கிற அபிமானத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். We have to come across to realize this. 12,000 பேர் கோவிலுக்காக இறக்குமளவு பக்தி நிச்சயமா அப்போது இருந்தது. இப்போதும் இருக்கும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-36520232967961898132012-09-08T02:55:42.385-07:002012-09-08T02:55:42.385-07:00'தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்...'தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்' என்று கேள்வி எழுப்ப அன்று யாரும் இல்லை போலும்! அரங்கன் மக்களுக்கு இதன் மூலம் என்ன செய்தி சொல்லியிருப்பார்?//<br /><br />ஸ்ரீராம், உங்க இந்தக் கேள்விக்குப் பதில் பெரிசா இருக்கிறதாலே பதிவா வருது. இங்கே போட்டால் கூகிளார் மிரட்டல்! :))) அரங்கன் இதன் மூலமாவது மக்கள் ஒற்றுமையாக இருக்கணும்னு சொல்லி இருப்பார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-18576942351790605212012-09-07T17:26:26.351-07:002012-09-07T17:26:26.351-07:00தொடர...தொடர...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-41409764750192635762012-09-07T17:26:04.826-07:002012-09-07T17:26:04.826-07:00//அரங்கனைக் காணாது அன்றைய பொழுது கழியாது.யாரும் அர...//அரங்கனைக் காணாது அன்றைய பொழுது கழியாது.யாரும் அரங்கனைப் பிரிய மறுத்தனர்.//<br /><br />அந்தக் காலத்தைப் பற்றி நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்நாளில் எத்தனை பேர் இப்படிப் பட்ட பக்தியில் ஆழ்கின்றனர்? யாருமே இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். நான் என்னை வைத்து உலகை அளவிடுகிறேனோ என்னமோ? உங்களை வைத்து நீங்கள் சொல்லும்போது 'இருக்கிறார்கள் அப்படியும் இன்னும் சில பேர்' என்று சொல்லலாம். 'தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அரங்கன்' என்று கேள்வி எழுப்ப அன்று யாரும் இல்லை போலும்! அரங்கன் மக்களுக்கு இதன் மூலம் என்ன செய்தி சொல்லியிருப்பார்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-71733349836206846122012-09-06T23:23:49.539-07:002012-09-06T23:23:49.539-07:00ஆமாம், வல்லி, போன வருஷம் எங்க சொந்த வீட்டில் தண்ண...ஆமாம், வல்லி, போன வருஷம் எங்க சொந்த வீட்டில் தண்ணீர் வந்து வீட்டைக் காலி செய்து கொண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குக் குடித்தனம் போனப்போ நொந்து போயிருந்த என் மனசை அரங்கனின் இந்த உலாதான் மாற்றியது. ஆனானப் பட்ட அரங்கனுக்கே சொந்த இடத்துக்குத் திரும்ப வந்து சேர நாற்பதாண்டுகளுக்கும் மேல் ஆகி இருக்கிறச்சே, நாமெல்லாம் எம்மாத்திரம் எனப் புரிந்தது. மனசிலே தைரியத்தைக் கொடுத்தது அரங்கனின் இந்த உலா தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-53418133782562276932012-09-06T23:22:24.411-07:002012-09-06T23:22:24.411-07:00வாங்க திண்டுக்கல் தனபாலன், வரவுக்கு நன்றி.வாங்க திண்டுக்கல் தனபாலன், வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-68663645878477701472012-09-05T22:56:13.094-07:002012-09-05T22:56:13.094-07:00ஓ கீதா.எத்தனை அழகாக எழுதுகிறீர்கள்.திருமாலிருஞ்சோ...ஓ கீதா.எத்தனை அழகாக எழுதுகிறீர்கள்.திருமாலிருஞ்சோலையில் வைத்துக் காப்பாற்றினார்கள் அல்லவா. எத்தனை துயரம் . ஆண்டவனுக்கு அப்போதுஇத்தனை அநீதி. இப்போ காவிரிக்கு அநீதி.இதுவும் கடந்துபோகும்.கண்ணனுக்கு வந்த இன்னல்களைவிடப் பெரிய இன்னல்களை அரங்கன் ஏற்றீருக்கிறாரே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-49903680996745357302012-09-05T08:41:16.603-07:002012-09-05T08:41:16.603-07:00கண் முன் அப்படியே காட்சிகள் தெரிகின்றன...
தசாவதார...கண் முன் அப்படியே காட்சிகள் தெரிகின்றன...<br /><br />தசாவதாரம் படமும் ஞாபகம் வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com