tag:blogger.com,1999:blog-33343731.post2204044665572025657..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 13Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33343731.post-6986870529687088552012-11-10T09:38:36.467-08:002012-11-10T09:38:36.467-08:00வேகமான வரிகளில் வேதனையான பல விஷயங்கள் இலகுவாகக் கட...வேகமான வரிகளில் வேதனையான பல விஷயங்கள் இலகுவாகக் கடக்கப் பட்டுள்ளன. படித்து வருகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-50561749379885582942012-11-09T07:19:36.527-08:002012-11-09T07:19:36.527-08:00அரங்கன் வேறு தாங்கள் வேறு என்று நினைக்காத, தங்களுக...அரங்கன் வேறு தாங்கள் வேறு என்று நினைக்காத, தங்களுக்கு ஆபத்து வரும்போது காக்கும் அரங்கனை தங்களின் உயிரை பணயம் வைத்தாவது காப்பாற்ற எண்ணும் அடியவர்களின் தெவிட்டாத கதை.<br /><br />மிகச் சிறப்பாக சொல்லுகிறீர்கள் கீதா!<br /><br />பாராட்டுக்கள்!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-37989758495944097962012-11-09T06:07:45.162-08:002012-11-09T06:07:45.162-08:00ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! /
சம்பவங்கள...ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! /<br /><br />சம்பவங்களை கண்முன் நிறுத்திய பகிர்வுகள்.. <br /><br />http://jaghamani.blogspot.com/2012/11/blog-post_9.html#links<br /><br />திவ்ய தம்பதியரின் தீபாவளி<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-48302715484073283392012-11-09T05:27:27.719-08:002012-11-09T05:27:27.719-08:00மனம் பதைக்கிறதே கீதா. இவ்வளவு நடந்திருக்கிறதா. வேள...மனம் பதைக்கிறதே கீதா. இவ்வளவு நடந்திருக்கிறதா. வேளுக்குடி உப்ந்யாசத்தில் பராசர பட்டரை அடிக்கடி குறிப்பிடுவார்.பயம் போக்குவதற்காக அபிதீஸ்தவம் எழுதினார் என்று சொல்வார்கள்.பயமில்லாமல் அரங்கன் காப்பாற்ற வேண்ட்டும். வெகு அழகாகப் பதிவுகளைத் தருகிறீர்கள். மிக நன்றி,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83883500150845307672012-11-09T04:43:22.208-08:002012-11-09T04:43:22.208-08:0012,000 பேரா...? என்ன கொடுமை...12,000 பேரா...? என்ன கொடுமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com