tag:blogger.com,1999:blog-33343731.post250629844134957040..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் திருவிழா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-33343731.post-75171607053927604372013-04-13T02:23:52.405-07:002013-04-13T02:23:52.405-07:00வாங்க ஶ்ரீராம், வருகைக்கு நன்றி. உறையூர் திருச்சி...வாங்க ஶ்ரீராம், வருகைக்கு நன்றி. உறையூர் திருச்சிக்கு மிகப் பக்கத்திலே. கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயில் வேறு , கல்கருடன் அங்கே பிரபலம். இதே ஆன்மிகப் பயணம் வலைப்பதிவில் அந்தக் கோயிலைக் குறித்தும் எழுதி இருப்பேன்.<br /><br />இந்தக் கமலவல்லித் தாயார் கோயிலை இங்கே நாச்சியார் கோயில் என்று அழைக்கின்றனர். இது இரண்டாவது திவ்ய தேசம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-22791637414149059952013-04-13T02:22:39.277-07:002013-04-13T02:22:39.277-07:00வாங்க கோவை2தில்லி. மறு வரவுக்கு நன்றி.வாங்க கோவை2தில்லி. மறு வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-63737211366256960412013-04-13T00:48:35.410-07:002013-04-13T00:48:35.410-07:00படித்தேன். உறையூர்தான் கும்பகோணம் அருகிலுள்ள நாச்ச...படித்தேன். உறையூர்தான் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலா? தாண்டித் தாண்டி பஸ்ஸில் சென்றுள்ளேனே தவிர, கோவில் இறங்கிப் பார்த்ததில்லை. ஆனால் நீண்ட நாளாய் ஆர்வம் இருக்கிறது. :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-34034102445157331992013-04-10T01:40:53.237-07:002013-04-10T01:40:53.237-07:00பரீட்சை இன்று தான் தொடங்கியுள்ளது...:) ஸ்ரீரங்கத்த...பரீட்சை இன்று தான் தொடங்கியுள்ளது...:) ஸ்ரீரங்கத்தில் தான் வாசம்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-73195201465113415952013-04-09T23:47:00.296-07:002013-04-09T23:47:00.296-07:00வாங்க கோவை2தில்லி, ஸ்ரீரங்கமா, தில்லியா? வரவுக்கு...வாங்க கோவை2தில்லி, ஸ்ரீரங்கமா, தில்லியா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-22364299627369870562013-04-09T23:46:35.022-07:002013-04-09T23:46:35.022-07:00வாங்க வல்லி, நல்லா வாங்குவார். :)))))வாங்க வல்லி, நல்லா வாங்குவார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-81259884870662296342013-04-09T23:46:16.353-07:002013-04-09T23:46:16.353-07:00வா.தி. உங்களை இந்த வலைப்பதிவிலே பார்த்ததும் மயக்க...வா.தி. உங்களை இந்த வலைப்பதிவிலே பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்தவ, இப்போத்தான் எழுந்தேன். :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-82248233460944780692013-04-09T23:45:37.915-07:002013-04-09T23:45:37.915-07:00வாங்க டிடி, ரங்கநாயகியை நல்லாவே சமாளிப்பார் பாருங...வாங்க டிடி, ரங்கநாயகியை நல்லாவே சமாளிப்பார் பாருங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-31208067495994189062013-04-09T23:08:54.870-07:002013-04-09T23:08:54.870-07:00அரங்கனின் லீலைக்கா பஞ்சம்!
நாச்சியார் கோவில் அழக...அரங்கனின் லீலைக்கா பஞ்சம்! <br /><br />நாச்சியார் கோவில் அழகான கோவில். சேர்த்திக்கு மறுநாள் தான் நாங்கள் சென்றது. ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-15743624919700327682013-04-09T19:31:29.440-07:002013-04-09T19:31:29.440-07:00அதுதான் வாங்கப் போகிறாரே!! திரும்பிப் போகும் போது ...அதுதான் வாங்கப் போகிறாரே!! திரும்பிப் போகும் போது தெரியும் சேதி. ஐயா படப் போகும் பாடு.<br />ஆமாம் எல்லாரும் அரங்கன் சந்நிதியில் மறைந்துவிடுகிறார்களே:)<br />இன்னுமெத்தனை நங்கைகள் அங்கெ ஒளிந்தனரோ. ரங்கா உன் லீலைகள் கண்ணனை மிஞ்சும் போலிருக்கிறதே.<br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-27838450065024418852013-04-09T07:26:51.334-07:002013-04-09T07:26:51.334-07:00பட்சாச்!பட்சாச்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-79862917067957182552013-04-09T06:36:52.044-07:002013-04-09T06:36:52.044-07:00அடடா... இப்படி செய்து விட்டாரே... இவ்வளவு செய்தவர்...அடடா... இப்படி செய்து விட்டாரே... இவ்வளவு செய்தவர் ரங்கநாயகியை சமாளிக்க தெரியாதா என்ன...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com