tag:blogger.com,1999:blog-33343731.post2814383579488512560..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-33343731.post-33912708197573489142016-08-25T06:07:14.425-07:002016-08-25T06:07:14.425-07:00தாமிபரணி நெல்லை மாவட்ட மக்களின் ஜீவ நதி நான் பார்...தாமிபரணி நெல்லை மாவட்ட மக்களின் ஜீவ நதி நான் பார்த்தகாலங்களில் அப்படி ஒரு மணல் மேடுகள் தண்ணீரை அள்ளி அள்ளி குடிக்கலாம் அத்தனை தித்திப்பா இருக்கும் ஆனால்<br />இன்றோ அதே இடத்தில் ஆற்றுக்குள் காலை வைக்க முடியலை சகதி சாக்கடையாக கிளம்பி வருகிறது கல்லிடை குறிச்சி எனும் ஊரில் இருக்கும் இரட்டை பாலத்தின் கீழ் துணி குப்பைகள் மது பாட்டில்களை வீசி செல்கிறார்கள் அப்படியே கிழக்கே சேரன்மஹாதேவி <br />எனும் ஊரில் சன் பேப்பர் மில் ஆசீட் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது மக்களாக திருந்தனும் தன் சந்ததிகளுக்கு ஒரு நல்ல நதியை விட்டு வச்சிட்டு போகலாமேAnonymoushttps://www.blogger.com/profile/10423535290850906636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-85162001743491000002009-05-29T22:48:14.717-07:002009-05-29T22:48:14.717-07:00//அப்போ, அது நா இல்லைங்கோ!
:-)//
@ஜீவா, காஞ்சிபு...//அப்போ, அது நா இல்லைங்கோ!<br />:-)//<br /><br /><br />@ஜீவா, காஞ்சிபுரத்திலே இல்லைனு நிச்சயமாத் தெரியுது! :D <br />நீண்ட நாட்களுக்குப் பின்னர் மறு வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14573378011951927552009-05-29T22:47:12.020-07:002009-05-29T22:47:12.020-07:00//.ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா..ஆ ஆ ஆ//
தெரியுமே ச்ச்ச...//.ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா..ஆ ஆ ஆ//<br /><br />தெரியுமே ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மாஆஆஆஆனு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-15578937579421405022009-05-29T21:53:59.559-07:002009-05-29T21:53:59.559-07:00//பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் ...//பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது //<br />அப்போ, அது நா இல்லைங்கோ!<br />:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-74683049148445214922009-05-29T11:17:39.054-07:002009-05-29T11:17:39.054-07:00ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனீர்களா????!!!!!!
தாமிரம்...ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனீர்களா????!!!!!!<br />தாமிரம்தான் தாமிரபரணி என்று தெரியாதா நேக்கு தெரியாதா....ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா..ஆ ஆ ஆgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-26907416152710792712009-05-29T08:00:31.582-07:002009-05-29T08:00:31.582-07:00அற்புதம் . தாமிரபரணியைப் பற்றி இத்தனை நாட்களுக்குப...அற்புதம் . தாமிரபரணியைப் பற்றி இத்தனை நாட்களுக்குப் பிறகுத் தெரிந்து கொள்ளணும்னு இருக்கிறதே.<br /><br />இந்த அனுபவத்தை நான் மறக்க மாட்டேன் . கீதா ரொம்ப நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-33105866105097441932009-05-29T06:11:29.478-07:002009-05-29T06:11:29.478-07:00தாமிரச் சத்து உள்ளதால் தான் தாமிர பரணி.
அதையும் க...தாமிரச் சத்து உள்ளதால் தான் தாமிர பரணி.<br /><br />அதையும் கொள்ளை அடிக்க sterlite industries வந்து விட்டதே.<br /><br />komaa its a Nellai side exclusive name (in fact my 1 athai's name is komaa @ gomathi)<br /><br />குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-86519724679041949762009-05-29T02:37:11.611-07:002009-05-29T02:37:11.611-07:00அட, கோமா??????? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச...அட, கோமா??????? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே??? நல்வரவு. தாமிரம் கலந்து இருப்பதாலேயே தாமிரபரணினு உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?? தாமிரம் கலந்திருப்பதாலேயே இந்தப் பெயர். தாமரை இருந்ததால்னு இல்லை. :))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-828361909823511522009-05-29T02:30:56.500-07:002009-05-29T02:30:56.500-07:00தாமிரபரணி தண்ணீரில் தாமிரம் இருப்பதாக வாசித்திருக்...தாமிரபரணி தண்ணீரில் தாமிரம் இருப்பதாக வாசித்திருக்கிறேன்.தாமரையால் அது தாமிரபரணி ஆயிற்றா அல்லது தாமிரம்தான் பெயர்க் காரணமா?அறிந்து சொல்லுங்களேன்.<br />நானும் தாமிரபரணி ஆற்றில் குளித்து வந்தவள்தான் .10 நிமிட நடையில் பரணி ஆற்றின் படித்துறை.எங்கள் சிற்றூர் சிந்துபூந்துறை என்று சொல்லும் போதே தாமிரபரணியின் நதியோட்டம் இன்றும் காதில் விழுகிறது.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-51911857321362952462009-05-29T02:29:14.437-07:002009-05-29T02:29:14.437-07:00//நீங்கள் குறிப்பிடுஉள்ள ஊர் திருக்களூரா (ஸ்ரீவைகு...//நீங்கள் குறிப்பிடுஉள்ள ஊர் திருக்களூரா (ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளதே அதுவா).//<br /><br />உள்ளூர் மொழியில் திருக்களூரோ??? எதுக்கும் உங்க ஊர்க்காரங்க மத்தவங்களையும் கேட்டுக்கிறேனே! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87412003558539528562009-05-29T02:22:37.589-07:002009-05-29T02:22:37.589-07:00மிக அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
பார...மிக அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />பாரதி கூட சொல்லுவானாம் , தன புலமைக்கு தாமிரபரணி தண்ணீர் முக்கிய காரணம் என்று.<br /><br />nadhiyai valipaduvom, peni kaappom, nanmai adaivom vaalvil.<br /><br />இன்று கொடியவர்கள் மனை கொள்ளை அடிக்கிறார்கள், பூவராகவனும் கபிலனும் தான் தெளிவாக சொன்னார்களே திரைப்படத்தில். <br /><br />நீங்கள் குறிப்பிடுஉள்ள ஊர் திருக்களூரா (ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளதே அதுவா).குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com