tag:blogger.com,1999:blog-33343731.post3153981773612708354..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-10163350449666142952018-02-20T03:55:33.069-08:002018-02-20T03:55:33.069-08:00நீங்க சொல்லும் கண்ணில் வைரம் செய்தியின் நம்பகத்தன்...நீங்க சொல்லும் கண்ணில் வைரம் செய்தியின் நம்பகத்தன்மை மேல் எனக்கு சந்தேகம் தான். ஆனால் மூலவருக்கு என்பதால் ஒருவேளை அது சரியாகவும் இருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70653359012218753922018-02-20T03:53:58.291-08:002018-02-20T03:53:58.291-08:00வாங்க நெ.த. இரண்டு மூன்று விதமான புத்தகங்கள். கோயி...வாங்க நெ.த. இரண்டு மூன்று விதமான புத்தகங்கள். கோயிலிலேயே கிடைக்கும் ஒரு புத்தகம். அதைத் தவிரவும் கோயிலொழுகு முன்னால் ஆடியோவில் கிடைத்தது. இப்போ அந்த லிங்க் வேலை செய்யலை. கோயிலொழுகு புத்தகங்கள் எல்லாம் என்னால் வாங்க முடியாது! ஶ்ரீரங்கத்து விஜயராகவன் கிருஷ்ணன் முகநூலில் பகிரும் சில அபூர்வச் செய்திகள் (அவரிடம் சொல்லிட்டுத்தான் பகிர்வேன். இப்போ சமீபத்திலே அவர் ஏதும் பகிரவே இல்லை. இரண்டு வருஷங்கள் இருக்கும்.) இப்படி ஆங்காங்கே செய்திகள் சேகரிக்கிறேன். அதிகம் வெளியே போய் அலைந்து திரிந்து சேகரிக்க முடியாமல் உடம்பு படுத்தல். என்னைவிட வயசானவங்க ஓடியாடறதைப் பார்க்கிறச்சே கஷ்டமாவும் வெட்கமாயும் தான் இருக்கு! :( என்ன செய்ய முடியும்! ஒரு காலத்தில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தது கனவாகப் போய் விட்டது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-74781477370368366542018-02-19T07:13:56.597-08:002018-02-19T07:13:56.597-08:00நீங்க தொட்டிருக்கறது பெரிய சப்ஜெக்ட். சும்மா எதையா...நீங்க தொட்டிருக்கறது பெரிய சப்ஜெக்ட். சும்மா எதையாவது எழுதினோம்னு இல்லாம, ரெஃபெரன்ஸ்லாம் படிச்சிருக்கீங்க. நானும் ஆரம்பத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கிறேன். <br /><br />ஒரு சாண்டில்யன் நாவல்ல, பெரிய பெருமாளின் இரண்டு கண்களிலும் வைரம் பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஒன்று ரஷ்யாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் இன்னொன்று காணாமல் போனது (அல்லது பிரிட்டிஷாரிடம் போனது) என்று ஒரு ஆதாரத்தைக் குறிப்பிட்டு ('நாவலின் பக்கத்தின் கீழ்) எழுதியிருந்தார். நீங்க சுட்டி கொடுத்திருந்த ஸ்ரீரங்கசரித்திரம் தளத்தில், அந்தப் படத்தையும் போட்டிருந்தார்கள் (ஆனால் அது ரொம்பப் பெரிய வைரமாகவும் பெருமாள் கண்ணில் வைக்கும் அளவு பொருத்தமில்லாததாகவும் எனக்குத் தோன்றியது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com