tag:blogger.com,1999:blog-33343731.post3392880082040874734..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்! 2Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33343731.post-34460390864696443832009-07-14T09:03:19.843-07:002009-07-14T09:03:19.843-07:00எட்டு வருஷத்துக்கு முந்தி குமரி வரை சென்று திரும்ப...எட்டு வருஷத்துக்கு முந்தி குமரி வரை சென்று திரும்பும் வழியில் குமரனையும் வழிப்பட்டு வரலாம் என்று போனால் கூட்டமான கூட்டம். பயண அயர்ச்சி மாலைக்குள் மதுரை திரும்ப வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து முருகனை வெளிப் பிராகரத்திலி்ருந்தே நமஸ்கரித்து கடலில் காலை நனைத்து வந்தேன்.<br />தங்கள் கட்டுரையை படித்ததும் மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. முருகன் தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்.<br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-82853008787375628002009-07-05T03:48:34.525-07:002009-07-05T03:48:34.525-07:00பதிவிற்கு நன்றி, நாழிக் கிணறையும் , வள்ளி குகை யைய...பதிவிற்கு நன்றி, நாழிக் கிணறையும் , வள்ளி குகை யையும் , திருசெந்தூர் பனம் கருப்பட்டி பொட்டலத்தையும் எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.<br /><br />செந்தூர் கடலை பார்க்கும் பொது எல்லாம் எனக்கு தோன்றுவது, கற்றது கை மண் கல்லாதது உலக அளவு என்பதே.<br /><br />குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com