tag:blogger.com,1999:blog-33343731.post4044392876611226917..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33343731.post-564930432676831932012-08-19T03:53:32.333-07:002012-08-19T03:53:32.333-07:00வாங்க வல்லி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா....வாங்க வல்லி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா. உங்க வீட்டுப் பிரச்னைகள் ஓய்ந்திருக்கும்னு நம்பறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-16018080396594194692012-08-19T03:52:53.953-07:002012-08-19T03:52:53.953-07:00வாங்க ஸ்ரீராம், அநந்த பத்மநாப ஸ்வாமியோட கதையே வேறே...வாங்க ஸ்ரீராம், அநந்த பத்மநாப ஸ்வாமியோட கதையே வேறேனு கேள்விப் பட்டேன். இந்த ஸ்ரீரங்கத்துக்கும், மைசூருக்கருகிருக்கும் சீரங்கப் பட்டணத்துக்கும் தொடர்பு இருக்கிறதாய்த் தான் சொன்னாங்க. ரங்கநாதர் முகலாயப் படையெடுப்பின்போது ஊர் சுத்தினப்போ அங்கே இருந்திருக்கலாமோனு சந்தேகம். எல்லாத்தையும் விசாரித்துக் கொண்டும், கூகிளிக் கொண்டும் பார்த்து வருகிறேன். கடந்த ஒருவாரமாத் தான் கொஞ்சம் முடியாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-22618253592672002662012-08-09T05:35:03.151-07:002012-08-09T05:35:03.151-07:00அரங்கனுக்குத் திக்தேவதைகள் உண்டு என்றே இப்போதுதான்...அரங்கனுக்குத் திக்தேவதைகள் உண்டு என்றே இப்போதுதான் தெரியும்.<br />கீதா.ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறேன் இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-66093037640581296912012-08-09T05:19:41.237-07:002012-08-09T05:19:41.237-07:00திருவரங்கம் கோவிலுக்கும் அனந்தபத்மநாப சுவாமி கோவில...திருவரங்கம் கோவிலுக்கும் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கும் தொடர்பு உண்டா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55410124617464578602012-08-08T08:05:59.515-07:002012-08-08T08:05:59.515-07:00திண்டுக்கல் தனபாலன்,
சிறப்பான பகிர்வு அம்மா! :)))...திண்டுக்கல் தனபாலன்,<br /><br />சிறப்பான பகிர்வு அம்மா! :))))) நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-46629859055099763092012-08-08T08:05:32.674-07:002012-08-08T08:05:32.674-07:00வாங்க வா.தி. நல்வரவு இந்தப்பக்கம் வந்ததுக்கு. அத...வாங்க வா.தி. நல்வரவு இந்தப்பக்கம் வந்ததுக்கு. அது குறித்து இங்கே யாருக்கும் சொல்லத் தெரியலை; விசாரித்து வருகிறேன். இங்கே இருக்கிறவங்களுக்கு அழகிய மணவாளர் நம்பெருமாள் ஆன கதையே இன்னும் தெரியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-72519973404705032152012-08-08T00:14:34.701-07:002012-08-08T00:14:34.701-07:00சிறப்பான பகிர்வு ஐயா...
நன்றி… தொடர வாழ்த்துக்கள்...சிறப்பான பகிர்வு ஐயா...<br /><br />நன்றி… தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-79972672517475579302012-08-07T23:27:39.340-07:002012-08-07T23:27:39.340-07:00ஶ்ரீரங்கம் கோவில் ஏன் இந்த திக் தேவதைகள் கோவில்களை...ஶ்ரீரங்கம் கோவில் ஏன் இந்த திக் தேவதைகள் கோவில்களை பராமரிக்கலை? :-((((திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com