tag:blogger.com,1999:blog-33343731.post454336932297694282..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - கேள்விகளும், பதில்களும்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-33343731.post-73338050892743477612008-07-18T09:50:00.000-07:002008-07-18T09:50:00.000-07:00//இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின...//இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான்//<BR/><BR/>உம்ம்ம்ம்<BR/>அப்படியே வைத்துக் கொள்வோம்!<BR/><BR/>அப்படியாயின் மாணிக்கவாசகர் திருவாசகத்தைச் சிற்றம்பல மேடையில் தானே அமர்ந்து ஓதினார்! அவர் ஓத ஓத, ஈசனே பிரதி எடுத்து, திருகடைக்காப்பிட்டு, திருவாசகம் என்னும் ஒரு வாசகத்துக்குப் பெருமை சேர்த்தார்! <BR/><BR/>அந்தச் சிற்றம்பல மேடை நந்திகேஸ்வரருக்குப் பின்னாலா உள்ளது? இல்லையே!<BR/>அப்போது நந்திக்கு முன்னால் அல்லவா தமிழ் ஓதினார்கள்? இப்போது மட்டும் என்ன நந்திக்குப் பின்னால் நின்று ஓத வேண்டும் என்ற புதுக் கோட்பாடு?<BR/><BR/><B>தில்லை அம்பலவாணன் சன்னிதியில் ருத்ரம் சமகம் எங்கிருந்து ஓதப்படுகிறது? நந்திக்கு முன்னா? பின்னா?</B><BR/><BR/>இந்தக் கோட்பாடு ஆகமத்திலோ, இல்லை தில்லைக்கு என்று தனியாக உள்ள தந்திரத்திலோ இருக்கா? அதன் வரிகள் அறியக் கிடைக்குமா? <BR/><BR/>தங்களுக்கு விடையளித்த தீட்சிதருக்கு அடியேன் நன்றிகளைச் சொல்லவும்! ஆத்திரப்படாமல் பொறுமையாகப் பதில் சொல்லி உள்ளார்! அப்படியே அடியேன் கேட்டிருக்கும் கேள்விக்கும் அவர் பதில் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com