tag:blogger.com,1999:blog-33343731.post5304164317811354323..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - ஒரு இடைவேளை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33343731.post-74383738122248103192016-05-27T03:43:27.867-07:002016-05-27T03:43:27.867-07:00அவரவர் கர்மபலனுக்கு ஏற்ப மோட்சம் கிட்டும்/அல்லது க...அவரவர் கர்மபலனுக்கு ஏற்ப மோட்சம் கிட்டும்/அல்லது கிட்டாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-27822893067796403432016-05-27T02:07:17.368-07:002016-05-27T02:07:17.368-07:00கடைசியில் மோட்சம் கிடைக்குமா..கடைசியில் மோட்சம் கிடைக்குமா..Baskaranhttps://www.blogger.com/profile/13769107045519589226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-80928807027992002492008-02-07T16:50:00.000-08:002008-02-07T16:50:00.000-08:00அம்மா. ஓதுவார்கள் திருமுறைகளைத் தில்லையில் ஓதுகிறா...அம்மா. ஓதுவார்கள் திருமுறைகளைத் தில்லையில் ஓதுகிறார்கள் என்பதில் ஐயம் இருப்பதாகத் தெரியவில்லை. சிற்றம்பல மேடையில் திருமுறைகள் ஓதப்படுவதில்லை - யாராலும் - என்பது குற்றச்சாட்டு. 1. அது முழுக்க முழுக்க உண்மையில்லை. தீட்சிதர்கள் கால பூஜைகளில் சிற்றம்பல மேடையில் திருமுறைகளை ஓதுகிறார்கள். இது சொல்லப்பட்ட ஒரு செய்தி. 2. தீட்சிதர்கள் எதிர்ப்பதெல்லாம் மற்றவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி திருமுறைகளையோ வேறு தோத்திரங்களையோ ஓதக்கூடாது என்பது தான். சிற்றம்பல மேடையின் கீழ் நின்று ஓதுங்கள் என்று சொல்கிறார்கள் என்பது அதனை ஒட்டிய செய்தி. இதனை சாதி வேறுபாடு என்று கூட சொல்ல இயலாது. பார்ப்பனர்களில் சாத்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் அந்த உரிமை மறுக்கப்படும் என்றே நினைக்கிறேன். இது தீட்சிதர்கள் தங்களுக்கு மட்டுமே இருக்கும் உரிமை என்று நினைக்கிறார்கள். ஆக இதில் மொழி வெறி என்று திரித்துச் சொல்வதற்கும் சாதி வெறி என்று சொல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவை தான் செய்யவும் சொல்லவும் படுகின்றன. நீங்கள் எத்தனை முறை திரும்பத் திரும்ப சொன்னாலும் திரித்துச் சொல்பவர்கள் ஏற்றுக் கொள்ளார்கள். <BR/> <BR/>வேத ஆகமங்களைப் பற்றி அதிகம் தெரியாது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55459401430536858842007-12-21T01:04:00.000-08:002007-12-21T01:04:00.000-08:00கீதா அக்கா,எனக்கு தெரிந்தவரை-கிரந்தம் என்பது நூல்....கீதா அக்கா,<BR/>எனக்கு தெரிந்தவரை-<BR/>கிரந்தம் என்பது நூல். ஒலி வடிவிலேயே இருந்த மந்திரங்களை நூல் வடிவம் ஆக்க முயன்ற போது காலத்தின் கட்டாயமாக வந்ததே இந்த எழுத்துருக்கள். இது ஒரு மொழி அல்ல. எழுத்து வடிவம் மட்டுமே. ஆகமங்கள் எனக்கு தெரிந்தவரை சுலோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. கூட பீஜாட்சரங்களையும் முக்கியமாக. வேத மந்திரங்களும் உண்டு என்றாலும் முதன்மை சுலோகங்களே. வேத பிரதிஷ்டை உள்ள இடங்களில் வேத மந்திரங்களும் ஏனைய பிரயோக நூல்களில் உள்ள மந்திரங்களுமே பயன்படும். சிதம்பரம் இரண்டுமே இல்லை என நினைக்கிறேன். அவர்கள் தனி பததி வைத்து உள்ளார்கள்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24563876414252045492007-12-20T06:03:00.000-08:002007-12-20T06:03:00.000-08:00//சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்...//<BR/>சைவ ஆகம முறைப்படிதான் முன்னர் இருந்ததாயும், பின்னர் வந்த தீட்சிதர்கள் அதை மாற்றிவிட்டதாயும் சொல்கின்றனர். ஒருவேளை அவர்கள் சொல்வது சைவ ஆகமங்கள் கிரந்தத்தில் இருந்ததால் இருக்கலாம் என நினைக்கின்றேன். ஆனால் ஆகமமும், வேதத்தின் ஒரு பகுதியே எனவும், ஆகமத்தை ஐந்தாவது வேதம் எனச் சொல்லுவார்கள் எனவும், ஒருமுறை படிச்சேன்.<BR/>//<BR/>சைவ ஆகமங்கள் கிரந்தத்தில்-நீங்கள் வடமொழியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் - ஒரு நாளும் இல்லை;அவை தீந்தமிழ் மொழியிலேயே ஆதிமுதல் இருக்கின்றன;வேதங்கள் எனச் சொல்லப்படுகின்ற ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் தவிர ஏனைய கிரந்த,வேத,ஆகமக் கருத்துக்கள் கடத்தப்பட்ட கருத்துக்கள்,எனவேதான் தமிழ் நூல்கள் மறைக்கப்பட்டதும்,நான்கு வேதங்களின் content'ம் இவ்வகை பிற்கால ஆகமங்களின் content'ம் முற்றிலும் வேறுவேறாக இருப்பதின் காரணங்கள்-என்பதுதான் செய்தி..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-29918114914028101902007-12-20T05:55:00.000-08:002007-12-20T05:55:00.000-08:00என்னுடைய பின்னூட்டங்களை விவரங்கள் சேகரிப்பதற்காகவே...என்னுடைய பின்னூட்டங்களை விவரங்கள் சேகரிப்பதற்காகவே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.<BR/>ஆயினும்,உறுதிபட நான் சொல்லும் விதயம் பொன்னம்பல சபை எனும் மேடை இருக்கும் சன்னிதி வட்டாரத்தில் திருமுறைகள் பாடப்படுவதை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்(என்ன காரணம் என்பதுதான் புரியவில்லை???????)<BR/>திருமுறைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய ஒரு கூட்டத்தவர்களின் ஆதார செயல்பாட்டு இடமாக ஒரு காலத்தில் சிதம்பரம் கோவில் இருந்திருக்கிறது என்பதும் ஆதாரபூர்வமான உண்மை.<BR/>எனினும் உண்மைகளைத் தேடி முன்வைக்க விழையும் எண்ணத்தை நான் வரவேற்கிறேன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com