tag:blogger.com,1999:blog-33343731.post6328560269929511131..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33343731.post-47824022472518347472009-03-08T21:26:00.000-07:002009-03-08T21:26:00.000-07:00நிருசிம்ஹம் என்றதுமே ஓடும் மாசெல்லாம் என்று எங்க ...நிருசிம்ஹம் என்றதுமே ஓடும் மாசெல்லாம் என்று எங்க வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். பயம் போக்குவதற்கும்,உடல் நோய் தீரவும்<BR/>ஜபித்துக் கொண்டே இருக்கக் கற்றுக் கொடுப்பார்கள். ஸ்ரீ லக்ஷ்மிந்ருசிம்ஹனையும் ஆச்சார்ய வைபவங்களயும் அறியக் கொடுக்கிறீர்கள். உங்கள் புண்ணியத்தில் நானும் அனுபவிக்கிறேன்.சந்தோஷமாக இருக்கிறது.<BR/>நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-36645102797396327262009-03-05T14:55:00.001-08:002009-03-05T14:55:00.001-08:00அழகிய சிங்கர்ன்னவுடனே இப்ப எல்லாம் நம்ம இரவிசங்கர்...அழகிய சிங்கர்ன்னவுடனே இப்ப எல்லாம் நம்ம இரவிசங்கர் பாணியில கமல் தசாவதாரம் படத்துல இந்த வார்த்தைக்குப் ஒரு பொருள் சொல்வாரே அதுவும் நினைவிற்கு வருது. :-) :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-45125500511893749352009-03-05T14:55:00.000-08:002009-03-05T14:55:00.000-08:00பிரகலாத வரத மாலோல அழகிய சிங்கர் திருவடிகளே சரணம். ...பிரகலாத வரத மாலோல அழகிய சிங்கர் திருவடிகளே சரணம். <BR/> <BR/>தெய்வமல்லால் செல்லவொண்ணா சிங்கவேள் குன்றத்திற்குச் சென்று அந்த யாத்திரையைப் பற்றி எழுதி வருவதற்கு நன்றி அம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-43849713782002559312009-03-04T21:00:00.001-08:002009-03-04T21:00:00.001-08:00அஹோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் ...அஹோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் 70க்கும் அதிகமான வைணவக் கோயில்களுக்கு பூஜை முதலான கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெறக் காரணமாக உள்ளார். திருவரங்கனின் ராஜகோபுரத் திருப்பணியை சிறப்புற செய்து முடித்தவரும் ஸ்வாமியின் முயற்சியே.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-86421269144084596722009-03-04T21:00:00.000-08:002009-03-04T21:00:00.000-08:00மாலோல நரசிம்ஹர் போன்ற விக்ரஹமே சிருங்கேரி பூஜையிலு...மாலோல நரசிம்ஹர் போன்ற விக்ரஹமே சிருங்கேரி பூஜையிலும் இருக்கிறது கீதாம்மா. மாத்வ மடங்கள் சிலவற்றிலும் லக்ஷ்மி நரசிம்ஹர் பூஜாவிக்ரஹமாக உண்டு. <BR/><BR/>யோக/உக்ர நரசிம்ஹ ரூபங்கள் கோவில்களில் மட்டுமே என்று படித்த நினைவு..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-35193644794808180152009-03-04T20:57:00.000-08:002009-03-04T20:57:00.000-08:00மாலோலன் திருவடிகளே சரணம்..அழகிய சிங்கர் திருவடிகளே...மாலோலன் திருவடிகளே சரணம்..<BR/>அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com