tag:blogger.com,1999:blog-33343731.post6611223787076773209..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-33343731.post-18057177869728844212012-07-24T21:35:30.612-07:002012-07-24T21:35:30.612-07:00Geetha mami, You are explaining very clearly. I am...Geetha mami, You are explaining very clearly. I am reading all your posts. I need to read your Chidambara ragasiyam also.. may be later...Subhashinihttps://www.blogger.com/profile/10738377253388105654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90404985264888481992012-07-24T18:39:44.909-07:002012-07-24T18:39:44.909-07:00வாங்க ஸ்ரீராம், எடுத்துக்கொண்ட வேலை நல்லபடியாக நடக...வாங்க ஸ்ரீராம், எடுத்துக்கொண்ட வேலை நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலையும் வந்து விட்டது. :))))<br /><br />சுதை வேலைப்பாடு என்பது சிற்பங்களைக் கல்லில் வடிக்காமல் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கலந்து செய்வது. இவற்றிற்கு அபிஷேஹங்கள் செய்ய முடியாது. பெரும்பாலான மாரியம்மன் சிலைகள் சுதை வேலைப்பாடுகளே. கோபுரங்களில் இருக்கும் சிலைகள் சுதை வேலைப்பாடுகளே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70315281197717950702012-07-24T18:38:06.360-07:002012-07-24T18:38:06.360-07:00வாங்க வல்லி, உச்சிப்பிள்ளையார் தலை இன்னும் பள்ளமாக...வாங்க வல்லி, உச்சிப்பிள்ளையார் தலை இன்னும் பள்ளமாக இருக்காக்கும். அவர் பிள்ளையாரா விபீஷணன் எதிர்க்க வரலையே? பிராமணப்பையனாகத் தானே வந்தார்? அதனால் விபீஷணன் குட்டிட்டார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14548879137489893142012-07-24T18:37:06.799-07:002012-07-24T18:37:06.799-07:00தொடர்ந்து வருவதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்...தொடர்ந்து வருவதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உங்கள் பதிவுக்கும் வந்து பார்த்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-44333777407365160822012-07-24T18:36:31.763-07:002012-07-24T18:36:31.763-07:00வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-39044252028825513502012-07-24T18:09:53.905-07:002012-07-24T18:09:53.905-07:00அற்புதமான தகவல்களுடன் ஆதியிலிருந்து எழுதுகிறீர்கள்...அற்புதமான தகவல்களுடன் ஆதியிலிருந்து எழுதுகிறீர்கள். படிப்பதோடு மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்! மதுரகவி ஆழ்வார் மட்டும் பாடாததற்கு குறிப்பாக ஏதும் காரணம் உண்டா? அந்தக் காலத்தில் இந்நாள் போல கோவிலுக்கு வருவோரிடம் ஆர்ப்பாட்டங்கள் கெடுபிடிகள் இருந்திருக்காது. மக்கள் தொகையும் குறைவாகவே இருந்திருக்கும். அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் அழகை நாளெல்லாம் பார்த்து கவி பாட முடிந்தது. நேரமும் இருந்தது! இந்நாளில் அவரைப் பார்க்கவே நேரம் கொடுக்காமல் துரத்தும்போது அங்கே உள்ளே என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்று எப்படிப் பார்ப்பது? 'சுதை' என்றால் என்ன? ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் என்றெல்லாம் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடருங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83731748452740045752012-07-24T06:16:38.639-07:002012-07-24T06:16:38.639-07:00ஆரமபமாயாச்சா:)
இனி சந்தோஷம்தான்.
எத்தனை தகவல்கள்.
...ஆரமபமாயாச்சா:)<br />இனி சந்தோஷம்தான்.<br />எத்தனை தகவல்கள்.<br />இப்பதன் திருச்சிரா மலையைப் பற்றி படித்து முடித்தேன்.<br />விபீஷணன் விமானத்தைக் கையில் கொடுக்கக் கீழே வைத்துவிட்டதால் குட்டுப்பட்ட பிள்ளையார் என்று இந்தத் தகவல் சொல்கிறது.<br />பாவம். பிள்ளையாரை யார்வது குட்ட முடியுமா! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-25930934050415801402012-07-24T04:52:06.582-07:002012-07-24T04:52:06.582-07:00108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் பெருமா...108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் பெருமாளைப் பற்றி முழுமையான தகவல்கள்...<br />பெருமாளைப் பற்றியும், வழிபாடு நடக்கும் முறையையும் மற்றும் பலவற்றையும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... மிக்க நன்றி !<br /><br />என் தளத்தில் : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/Who-is-the-biggest-enemy-of-man.html" rel="nofollow"><b>மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-29756995974385107392012-07-24T02:55:33.430-07:002012-07-24T02:55:33.430-07:00ஸ்ரீரங்கம் பற்றி சிறப்பான நிறைவான பகிர்வுகள்.. பார...ஸ்ரீரங்கம் பற்றி சிறப்பான நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com