tag:blogger.com,1999:blog-33343731.post8352463845985720178..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33343731.post-52460021728768480652013-04-13T02:27:20.234-07:002013-04-13T02:27:20.234-07:00வாங்க ஸ்ரீராம், இதை ரங்க புராணத்திலே எழுதுகையில் த...வாங்க ஸ்ரீராம், இதை ரங்க புராணத்திலே எழுதுகையில் தான் எழுதணும்னு இருந்தேன். ஆனால் இப்போ என்னையும் அறியாமல் எழுதி விட்டேன். :))))<br /><br />//என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்..//<br /><br />:))))அதை அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. ஜீவாத்மா ஒன்று பரமாத்மாவோடு சேரத் தவிக்கிறது என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். வைணவத்தில் எம்பெருமான் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லுவோர் நிறைய உண்டு. பல ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்துப் பாடி இருப்பார்கள். அவ்வளவு ஏன்? ஆண்டாள் பாடியவை கூட ஒரு பெண்ணால் பாடப்பட்டிருக்கக் கூடியவை அல்ல. பெரியாழ்வாரே இந்தப்பெயரில் பாடி இருப்பார் என திரு ராஜகோபாலாசாரியார் என்னும் ராஜாஜி அவர்களின் கூற்று. :))))ஒரு பெண்ணால் இப்படி எல்லாம் பாட முடியாது என்பது அவர் கருத்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-52009357110813496952013-04-13T00:56:21.888-07:002013-04-13T00:56:21.888-07:00அப்பாடா.... அழகிய மணவாளர் பெயர்க் காரணமும், நம்பெர...அப்பாடா.... அழகிய மணவாளர் பெயர்க் காரணமும், நம்பெருமாள் பெயர்க் காரணமும் தெரிந்து கொண்டேன். என்னதான் கதைக்காக என்றாலும், நம் அம்சம் என்று தெரிந்தேயும்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-10267790921975713682013-04-12T23:16:47.173-07:002013-04-12T23:16:47.173-07:00டிடி,
வல்லி,
கோவை2தில்லி,
தொடர்ந்து படிங்க. :))))...டிடி,<br />வல்லி,<br />கோவை2தில்லி,<br /><br />தொடர்ந்து படிங்க. :)))) நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-56230043720593564102013-04-10T07:50:36.778-07:002013-04-10T07:50:36.778-07:00எதால்லெல்லாம் அடி வாங்கப் போறாரோ!எதால்லெல்லாம் அடி வாங்கப் போறாரோ!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55059423130405786232013-04-10T02:48:40.078-07:002013-04-10T02:48:40.078-07:00இருக்கு இருக்கு ஐய்யாவுக்கு.
ரங்கநாயகி கதவைத் திறக...இருக்கு இருக்கு ஐய்யாவுக்கு.<br />ரங்கநாயகி கதவைத் திறக்காதே:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-62824233578915443212013-04-10T00:25:07.341-07:002013-04-10T00:25:07.341-07:00ஐயோ...! போனாப் போறதுனு விட்டது தப்பாப் போச்சே...!
...ஐயோ...! போனாப் போறதுனு விட்டது தப்பாப் போச்சே...!<br /><br />எங்களுக்கும் பயமா இருக்கே... என்ன நடக்கப்போகுதோ...? திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com