tag:blogger.com,1999:blog-33343731.post8422825734302989032..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம்- ஒரு யோசனை தேவை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-73082416878196786942007-04-10T06:18:00.000-07:002007-04-10T06:18:00.000-07:00க்ரமமா எழுதுவதே நல்லது.....என்று தோன்றுகிறது....க்ரமமா எழுதுவதே நல்லது.....என்று தோன்றுகிறது....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-74115001008092682462007-04-10T03:45:00.000-07:002007-04-10T03:45:00.000-07:00ஆகா...கீதாம்மா, சிதம்பர "ரகசிய"த்தைப் பற்றி ஊரையே ...ஆகா...<BR/>கீதாம்மா, சிதம்பர "ரகசிய"த்தைப் பற்றி ஊரையே கேட்டு எழுதறீங்களா? :-)<BR/><BR/>ரகசியம்-ன்னா என்ன, ஏன் அது ரக்சியம்ன்னு முதலில் சொல்லிட்டு, அப்புறம் பதஞ்சலி பற்றியும், கோவில் நாயன்மார்கள் பற்றிய சிறு குறிப்பும் தாருங்கள்!<BR/><BR/>தில்லை இறைவன், திருச்சித்ரகூடம் பெருமாள் பற்றியும் சொல்லுங்க.<BR/>முக்கியமா சிவ-பார்வதி நடனப் போட்டி பற்றியும் எழுதுங்க. "சபாஷ் சரியான போட்டி" என்று சினிமாவில் வருமே, அது போல!:-)<BR/><BR/>யு.எஸ் வந்தாச்சா? சாம்பசிவம் சார் எப்படி உள்ளார். வணக்கங்களைச் சொல்லவும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-89892549031756053462007-04-10T03:18:00.000-07:002007-04-10T03:18:00.000-07:00விரிவாக எழுதுவதே நல்லது. டபார்ன்னு போட்டு சிதம்பர ...விரிவாக எழுதுவதே நல்லது. டபார்ன்னு போட்டு சிதம்பர ரகசியத்தை உடைத்து விடாமல் சித் சபையில் உள்ள அனைத்து விஷயங்கள் அதாவது கால பைரவர்- அதன் அஸ்டமி தின சாயரட்சை பூஜை உட்பட எல்லாத்தையும் எழுதினா தான் சுவையாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com