tag:blogger.com,1999:blog-33343731.post8602614610421287426..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: பெருமாளும், வடையும் :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-33343731.post-58141478135252476372014-03-28T18:21:31.593-07:002014-03-28T18:21:31.593-07:00உங்க வீட்டுக்குனு ஒரு நாள் தனியாத் தான் வரணும் ஆதி...உங்க வீட்டுக்குனு ஒரு நாள் தனியாத் தான் வரணும் ஆதி. நாங்களும் சொல்லிண்டு தான் இருக்கோம். திடீர்னு நினைச்சுண்டு கோவிலுக்குக் கிளம்பறதாலே வேறே எங்கேயும் போகாமல் தரிசனம் மட்டும் முடித்துக் கொண்டு திரும்பிடுவோம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-12051958948158658082014-03-28T07:24:06.492-07:002014-03-28T07:24:06.492-07:00வேறு வேலைகள் என்று சொன்னது கடைத்தெருவுக்கு போக வேண...வேறு வேலைகள் என்று சொன்னது கடைத்தெருவுக்கு போக வேண்டி இருந்ததை....:))<br /><br />மேட்டுக்கோவில் என்பது சந்திர மெளலீஸ்வரர் ஆலயம். மேலூர் ரோட்டில் இருந்து அடையவளஞ்சான் வீதிக்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ளது. <br /><br />எங்கள் வீட்டுக்கு வந்தால், தசாவதார சன்னிதிக்கும் இந்த கோவிலுக்கும் அழைத்து செல்கிறேன். நீங்க தான் பெருமாளை பார்த்து விட்டு அப்படியே போயிடறீங்களே மாமி...)))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-76106844247140984002014-03-28T06:06:41.165-07:002014-03-28T06:06:41.165-07:00//ஆனா வேறு வேலைகள் இருந்ததால் அங்கே போயிட்டேன். //...//ஆனா வேறு வேலைகள் இருந்ததால் அங்கே போயிட்டேன். //<br /><br />புரியலையே, எங்கே போனேன்னு சொல்றீங்க? மேட்டுக்கோவில்?? அது எங்கே இருக்கு? தசாவதார சந்நிதியா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-78953164967080358382014-03-28T06:05:58.112-07:002014-03-28T06:05:58.112-07:00நன்றி ராஜலக்ஷ்மி.நன்றி ராஜலக்ஷ்மி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-3721771293583799992014-03-28T06:05:46.071-07:002014-03-28T06:05:46.071-07:00வாங்க ஶ்ரீராம், அவருக்கென்ன தினம் தினம் விசேஷம் தா...வாங்க ஶ்ரீராம், அவருக்கென்ன தினம் தினம் விசேஷம் தான். நேத்திக்கு ஏகாதசினாலே கூட்டமா இருக்குமோனு யோசனை. நல்லவேளையாக் கூட்டம் இல்லை. நம்பெருமாளும் காலம்பரவே சுத்திட்டு உள்ளே வந்துட்டார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-4729366432314447352014-03-28T06:04:56.786-07:002014-03-28T06:04:56.786-07:00வாங்க வல்லி, பெருமாளைப் பார்க்கிறச்சே உங்களை நினைக...வாங்க வல்லி, பெருமாளைப் பார்க்கிறச்சே உங்களை நினைக்காமலா? நல்லாவே நினைச்சோம். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24128217745604216182014-03-28T06:04:33.216-07:002014-03-28T06:04:33.216-07:00ஒருமுறையாவது வாங்க டிடி. :)ஒருமுறையாவது வாங்க டிடி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-53648892299945777332014-03-28T01:10:11.607-07:002014-03-28T01:10:11.607-07:00நேற்று மாலை பெருமாள் பார்க்க கும்பலில்லைன்னு சொன்ன...நேற்று மாலை பெருமாள் பார்க்க கும்பலில்லைன்னு சொன்னாங்க...ஆனா வேறு வேலைகள் இருந்ததால் அங்கே போயிட்டேன். <br /><br />அது போக நேற்று ரோஷ்ணிக்கு நட்சத்திர பிறந்தநாள். அவளை அருகிலுள்ள மேட்டுகோவிலுக்கு அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து கொண்டு வந்தேன்.<br /><br />பெருமாள் வடை சுவையோ சுவை தான்..:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-82528686413589794882014-03-27T10:17:40.789-07:002014-03-27T10:17:40.789-07:00பெருமாள் தரிசனமும், வடையின் சுவையும் பற்றிய சுவாரஸ...பெருமாள் தரிசனமும், வடையின் சுவையும் பற்றிய சுவாரஸ்யமான பதிவு. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-30949303101734935172014-03-27T06:57:13.615-07:002014-03-27T06:57:13.615-07:00நல்லா ரசிச்சு பார்த்துட்டு வந்திருக்கீங்கன்னு தெரி...நல்லா ரசிச்சு பார்த்துட்டு வந்திருக்கீங்கன்னு தெரியுது... ம்...பெருமாளுக்கு இன்று ஏதாவது விசேஷமா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-64982760126696551222014-03-27T06:47:37.520-07:002014-03-27T06:47:37.520-07:00வியாழக் கிழமைக்கு என் ஃபேவரிட் பெருமாள் வந்திட்டார...வியாழக் கிழமைக்கு என் ஃபேவரிட் பெருமாள் வந்திட்டார். அழகன் வந்துட்டார். கீதாமா ரொம்ப மகிழ்ச்சி. அடுத்த தடவை மனசார வேண்டிக்கோங்க. நான் அவனைப் பார்க்காமல் வைகுந்தம் வரமாட்டேன் என்று>}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-32803948082860837152014-03-27T05:30:08.458-07:002014-03-27T05:30:08.458-07:00சுவை இங்கே இனிக்கிறது அம்மா...சுவை இங்கே இனிக்கிறது அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com