tag:blogger.com,1999:blog-33343731.post984431051360870343..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் -திருவாதிரைச் சிறப்பு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33343731.post-58461268941392384102009-01-06T04:51:00.000-08:002009-01-06T04:51:00.000-08:00மெளலி, தொடர்பில்லாமல் இல்லை. தொடர்போட தான் எழுதி இ...மெளலி, தொடர்பில்லாமல் இல்லை. தொடர்போட தான் எழுதி இருக்கேன். சிவகங்கைக் குளம் எப்போ ஏற்பட்டதுனு சரியாத் தெரியலை, ஆனால் இந்தக் கோயில் தீர்த்தக்குளத்தில் புனித நீராடிய சிம்மவர்மனுக்கு நோய் குணமானது. ஒருவேளை அது கோயிலில் கனகசபைக்கு வெளியே தற்சமயம் கிணறு வடிவில் உள்ள பிரம்மானந்த கூபமாய் இருக்கலாமோ என்பது என் ஊகம். அதைத் தான் சொன்னேன். பிரம்மானந்த கூபம் என்னும் கிணற்றில் இருந்து நீர் எடுத்துத் தான் இன்று வரையிலும், அபிஷேகங்கள் செய்யப் படுகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-24565043919152887452009-01-06T04:48:00.000-08:002009-01-06T04:48:00.000-08:00தங்க முகுந்தன், முன்னாலே ஒரு முறை வந்திருக்கீங்களோ...தங்க முகுந்தன், முன்னாலே ஒரு முறை வந்திருக்கீங்களோனு நினைக்கிறேன். ரொம்ப நன்றி, வரவுக்கும், கருத்துக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-17192131671472393302009-01-06T03:34:00.000-08:002009-01-06T03:34:00.000-08:00//தன் தோல் நோயை சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்...//தன் தோல் நோயை சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது//<BR/><BR/>என்னதிது தொடர்பில்லாம?....ஏதோ கட்-பேஸ்ட் பிராப்ளம் போல...சரி பண்ணிடுங்க...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-26325681381925877232009-01-06T03:32:00.000-08:002009-01-06T03:32:00.000-08:00ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மிகவும் ஒரு ...ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மிகவும் ஒரு மகத்தான சேவை. கடந்த 2 வருடங்களாக எனது ஆன்மீகப் பயணம் தடைப்பட்டிருப்பினும் நிறைய விடயங்களை தற்போதைய இணைத்தள வசதிகளின் மூலமாக அறிந்த கொள்ள முடிகிறது. சிதம்பர தல வரலாறு இந்துக்களுக்கு அதிலும் சைவசமயத்தவர்களுக்கு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. தங்களின் அருள் பொதிந்த கட்டுரைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்கள் சமயப் பணி சிறக்க எல்லாம் வல்ல பரம் பொருளைப் பிரார்த்திக்கின்றேன்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com