எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 24, 2017

நாளை முதல் எழுதுவேன்!

ரொம்ப வருஷமா எழுதலையோனு நினைச்சிருந்தேன். இந்தப்பக்கமே வர முடியலை! புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றையும் தனியா எடுத்து வைச்சிருந்தேன். அவற்றைத் தேடி எடுக்கலை! அதோடு போன செப்டெம்பரில் இருந்து அடுத்தடுத்துக் குடும்பப் பிரச்னைகள், நிகழ்வுகள், அமெரிக்காப் பயணம், திரும்பி வந்து மாமியாரின் காரியங்கள் என ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தினம் ஒரு தரமாவது இங்கே எதுவும் எழுதலையேனு வருத்தம் வரும். இனியாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வரணும் என அந்தப் பெருமாளையே நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு நாளையிலிருந்து எழுத ஆரம்பிக்கணும். யாரும் படிக்கலைனாக் கூடப் பரவாயில்லை. எடுத்த காரியத்தை முடிக்கணும்.

1 comment:

Gajapathy said...

welcome back.